Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

வியாபாரிகள்

தூத்துக்குடி-நெல்லை 4 வழிச்சாலை டோல்கேட் வசூல்-வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை
தூத்துக்குடி: தூத்துக்குடி-நெல்லை நான்குவழிச்சாலை டோல்கேட் வசூலுக்கு தடை விதிக்ககோரி வியாபாரிகள், பொதுமக்கள் டோல்கேட்டை முற்றுகையிட்டனர். தூத்துக்குடியையும், நெல்லையையும் இணைக்கும் வகையில் கடந்த 2010ம் ஆண்டு நான்குவழிச்சாலை அமைeli-க்கும் பணிகள் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. ரஷ்ய நாட்டை சேர்ந்த டிரான்ஸ்ட்ராய் என்ற தனியார் நிறுவனம் இப்பணிகளை மேற்கொண்டுள்ளது. நெல்லை கே.டி.சி நகரில் ...
Business Nellai Flower Merchants Disappointe
நெல்லையில் கடும் வெயில்... கேந்திப் பூக்கள் அழுகிவிடுவதால் வியாபாரிகளுக்கு கடும் நஷ்டம்!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 4 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் ...
சிஎம்டிஏ பிடியிலிருந்து கடைகளைக் காப்பாற்றக் கோரி ரங்கநாதன் தெரு வியாபாரிகள் முதல்வரிடம் மன
சென்னை : சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சியின் இடிப்பு நடவடிக்கையிலிருந்...