தூத்துக்குடி-நெல்லை 4 வழிச்சாலை டோல்கேட் வசூல்-வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை தூத்துக்குடி: தூத்துக்குடி-நெல்லை நான்குவழிச்சாலை டோல்கேட் வசூலுக்கு தடை விதிக்ககோரி வியாபாரிகள், பொதுமக்கள் டோல்கேட்டை முற்றுகையிட்டனர். தூத்துக்குடியையும், நெல்லையையும் இணைக்கும் வகையில் கடந்த 2010ம் ஆண்டு நான்குவழிச்சாலை அமைeli-க்கும் பணிகள் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. ரஷ்ய நாட்டை சேர்ந்த டிரான்ஸ்ட்ராய் என்ற தனியார் நிறுவனம் இப்பணிகளை மேற்கொண்டுள்ளது. நெல்லை கே.டி.சி நகரில் ...
நெல்லையில் கடும் வெயில்... கேந்திப் பூக்கள் அழுகிவிடுவதால் வியாபாரிகளுக்கு கடும் நஷ்டம்! சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 4 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் ...
கண்ணாமூச்சியாடும் குற்றால சீசன்: வியாபாரிகள் கவலை நெல்லை: சீசன் துவங்கியிருக்க வேண்டிய குற்றாலத்தில் இன்னமும் சீசன் கண்ணாமூச்சி காட்டி வருவதால் வியா...
உச்சத்தை தொட்ட பிச்சிப் பூ விலை: ஒரு கிலோ ரூ.1000! ஆரல்வாய்மொழி: வரத்து குறைவால் பிச்சிப் பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தோவாளை பூ மார்க்கெட்டில் ஒர...
எழும்பூர் வரை ரயில் இயக்க கோரி பாவூர்சத்திரத்தில் வியாபாரிகள் ஊர்வலம் நெல்லை: தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் தாம்பரத்துடன் நிறுத்த திட்டமிடுவதை ...
எழும்பூர் ரயில்வே நிலையம் பறிபோவதை தடுக்க 22ம் தேதி வியாபாரிகள் நடைபயணம் நெல்லை: எழும்பூர் ரயில் நிலையம் பறிபோவதை தடுத்து நிறுத்திட வரும் 22ம் தேதி வியாபாரிகள் நடைபயணம் மேற்க...
சிஎம்டிஏ பிடியிலிருந்து கடைகளைக் காப்பாற்றக் கோரி ரங்கநாதன் தெரு வியாபாரிகள் முதல்வரிடம் மன சென்னை : சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சியின் இடிப்பு நடவடிக்கையிலிருந்...
கன்னடியன் கால்வாய் பிரச்சனை-விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம் நெல்லை: தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கன்னடியன் கால்வாயின் தடுப்பு சுவரை அகற்றியே தீர வேண்...
புரட்டாசி சனி-இந்தாண்டு சைவ தீபாவளி! சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை புரட்டாசி சனிக் கிழமை அன்று வருவதால் மக்கள் சைவ தீபாவளி கொண்டாட வ...
மண்ணுக்குள் புதைத்திருந்த கள்ள நோட்டு கட்டுகள்! ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் சி...