கிணத்த காணோம்… வடிவேலு பாணியில் நெல்லை கலெக்டரிடம் விவசாயி புகார் நெல்லை: வெளியூருக்கு போய் வருவதற்குள் அரசு தோண்டிய கிணற்றை யாரோ திருடி விட்டதாக நெல்லை கலெக்டரிடம் விவசாயி ஒருவர் கூறிய புகாரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளம் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்துபாண்டி. இவர் நெல்லை கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கூறியிருப்பதாவது: ...
ரூ.53,000 ஹோண்டா ஆக்டிவாவுக்கு ரூ.7 லட்சம் கொடுத்து ஏகே-47 பதிவு எண் பெற்ற பஞ்சாப் விவசாயி ஹோஷியார்பூர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ரூ. 7 லட்சம் கொடுத்து ஏகே 47 என்ற எண்ணை வாங்கி...
விவசாயி தற்கொலை: ரூ.10 லட்சம் நிவாரணம் கேட்டு மதிமுகவினர் சாலை மறியல் கோவில்பட்டி: நெல்லை மாவட்டம் கோவில்பட்டி அருகே தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ. 10 லட்...
வறட்சியால் சோகம்- திருப்பூர் அருகே விவசாயி தற்கொலை பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாதேகவுண்டம் பாளையத்தில் தண்ணீரின்றி பயிர்கள் வாடுவதைக...
தமிழகம்: காவிரி டெல்டாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை திருத்துறைப்பூண்டி: காவிரி டெல்டா பகுதியான திருத்துறைப்பூண்டியில் நெற்பயிர்கள் கருகுவதைக் கண்டு வ...
வாடிய பயிரைப் பார்த்த கடலூர் விவசாயி மாரடைப்பில் மரணம் சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தண்ணீரின்றி காய்ந்து போன நெற்பயிர்களைப் பார்த்த விவசாயி...
நித்யானந்தா என் நிலத்தை ஆட்டையப்போட்டுட்டார்: சேலம் எஸ்.பி.யிடம் விவசாயி புகார் சேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நித்யானந்தா மீது நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளா...
அடுத்தவரின் கர்ப்பிணி மனைவியைக் கடத்தி கல்யாணம் செய்த நபருக்கு வலைவீச்சு அரக்கோணம்: விவசாயியின் கர்ப்பிணி மனைவியைக் கடத்தி 2வது கல்யாணம் செய்து கொண்டார் ஒரு கொடுமைக்கார ஆசா...
ஒலிம்பிக்ஸிற்கு சீனாவில் இருந்து லண்டனுக்கு ரிக்ஷாவில் சென்ற விவசாயி லண்டன்: சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் இருந்து லண்டன் வரை ரிக்ஷாவில் சென்றுள்ளார்...
காங்கிரஸுக்கு ஓட்டுபோடாதீங்க என்று எழுதி வைத்துவிட்டு மகாராஷ்டிரா விவசாயி தற்கொலை யவாத்மால்: மக்கள் மீது அக்கறை இல்லாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் ...