செளதி அரேபியாவில் கனமழை: திடீர் வெள்ளத்தில் 13 பேர் பலி, பலரை காணவில்லை ரியாத்: தெற்கு அரேபியாவில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலரை தேடும் பணி நடைபெறுகிறது. தெற்கு அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழை பெய்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். நால்வருக்கும் அதிகமானோர் காணாமல் ...
அர்ஜெண்டினாவில் பேய்மழை... வெள்ளத்தில் சிக்கி 57 பேர் பலி பியுனெசரஸ்: அர்ஜெண்டினாவில் கொட்டிய கனமழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள் ...
தைவானில் வெள்ளம்.. தமிழகத்தில் இலவச லேப் டாப் வழங்குவது லேட் ஆகிறது..: ஜெயலலிதா சென்னை: தைவான் நாட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பல மாதங்களாக ஹார்ட் டிஸ்க் உற்பத்தி பாதிக்கப்ப...
திடீர் வெள்ளம்: பவானி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி மேட்டுப்பாளையம்: முன்னறிவிப்பு எதுவும் இன்றி பவானி ஆற்றில் வெள்ளநீரை திறந்துவிட்டதில் குளித்துக்க...
மலேசியால் பயங்கர வெள்ளம்... 14,000 பேர் வீடிழப்பு, 2 பேர் பலி கோலாலம்பூர்: மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தால் பல ஆயிரம் பேர்...
வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ்.. மழை நீரில் சேர் போட்டு உட்கார்ந்து மக்கள் உற்சாகம் வெனிஸ்: நீரால் சூழப்பட்டுள்ள வெனிஸ் நகரம் தற்போது கன மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி மிதக்கிறது. இருந...
நாய்களைக் காப்பாற்றுங்கள்... வெள்ளத்தில் சிக்கிய பெண்ணின் போராட்டம் வேலூர்: வேலூர் அருகே ஆற்று வெள்ளம் சூழ்ந்த போதும் தான் வளர்த்த மூன்று நாய்களை காப்பாற்ற பெண் போராடிய ...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பெரும் வெள்ளம்- 91 பேர் பலி நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பெரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 91 பேர் பலியாகி ...
திருப்பூரில் கன மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது திருப்பூர் : திருப்பூரில் செவ்வாய் கிழமை மாலை பெய்த கனமழையால் வெள்ளநீர் தாழ்வான பகுதிகளில் இருந்து ...
பாகிஸ்தானில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கி 422 பேர் பலி கராச்சி: பாகிஸ்தானில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 422 பேர் பலி...