இலங்கை கிரிக்கெட் அணியில் 'மேட்ச் பிக்சிங்'-ஹசன் திலகரத்னே புகார் கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ம் ஆண்டில் இருந்தே மேட்ச் பிக்சிங் நடந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏன் 4 வீரர்கள் திடீரென மாற்றப்பட்டனர். மேட்ச் பிக்ஸிங்கை நாம் இப்போது நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் கதி தான் இலங்கைக்கும் ஏற்படும்.மேட்ச் பிக்ஸிங்கில் ...
பொன்சேகா மருமகனைத் தேடி முன்னாள் கிரிக்கெட் கேப்டன் திலகரத்னே வீட்டில் ரெய்டு கொழும்பு தலைமறைவாகி விட்ட பொன்சேகா மருமகன் பதுங்கியிருப்பதாக கூறி முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஹசன...