இந்தியா-ஆப்கானிஸ்தான் கைகோர்த்தால் ஐஎஸ்ஐ களமிறங்கும்: முஷாரப் வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானை உருவாக்க இந்தியா முயற்சிப்பதாகவும், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் கைகோர்த்தால் அதை முறியடிக்க பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ களமிறங்கும் என்றும் பாகிஸ்தான் நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.வாஷிங்டனைச் சேர்ந்த Carnegie Endowment for International Peace என்ற சர்வதேச விவகாரங்களுக்கான ஆய்வு மையத்தில் பேசிய அவர், சுதந்திரம் பெற்றதில் இருந்தே ஆப்கானிஸ்தான், ...
ஆப்கன் அதிபருடன் மேனன் சந்திப்பு: நிருபமா இன்று இலங்கை பயணம் காபூல்: ஆப்கானிஸ்தானில் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக அந் நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயுடன் தேசி...
தீவிரவாதிகளின் பாசறையாக மாறி விட்டது பாக்.: ஹிலாரி கிளின்டன் வாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும், ஆலோசனை, உத்தரவு எல்லாம் பாகிஸ்தானில் இருந்த...