டிச 5-ம் தேதி தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஸ்ட்ரைக்! சென்னை: வரும் டிசம்பர் 5-ம் தேதி அகில இந்தியா லாரிகள் வேலை நிறுத்தத்தின்போது, தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சம் லாரிகள் ஓடாது என்று தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு சங்க தலைவர் ஆர்.சுகுமார், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா, தமிழ்நாடு லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளன ...
லாரி ஸ்டிரைக் ஒத்திவைப்பு! லாரி உரிமையாளர்களின் சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால், ஏப்ரல் 5ம் தேதி நடக்கவிருந்...
டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஏப். 5 முதல் சரக்கு லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக் டெல்லி: ஏப்ரல் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய மோட்...
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவரானார் செங்கோடன் நாமக்கல்:அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த செங்கோடன்தேர்ந்தெடுக்கப்பட்ட...