அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எல்லோரையும் ஒதுக்கி வையுங்கள்: கருணாநிதிக்கு கோரிக்கை வைத்த அன சென்னை: நேற்று கூடிய திமுக செயற்குழுக் கூட்டம் வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடந்தது. அதில் திமுக தலைவர் கருணாநிதி எதுவும் பேசவில்லை. தொண்டை வலி என்ற காரணம் கூறப்பட்டது. கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், தனது பேச்சை, கழகத்தின் நிரந்தரத் தலைவர் கலைஞர் அவர்களே, பொறுமை காக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களே என்று ...
சட்டசபையில் ஜெ.அன்பழகன் வெளியேற்றம்: திமுக எம்எல்ஏக்கள் 2வது முறையாக வெளிநடப்பு சென்னை: சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக உறுப்பினர் டி...
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மனைவி மரணம் சென்னை: திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனைவி சாந்தகுமாரி இன்று காலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு த...
என்னைப் போல 10 பேர் வரலாம், கருணாநிதியைப் போல இன்னொருவர் வர முடியாது- அன்பழகன் சென்னை: என்னைப் போல பத்து பேரை தயார்படுத்தி விடலாம். ஆனால் கருணாநிதியைப் போல இன்னொருவர் கிடைப்பது கட...
அழகிரியைப் போலவே அன்பழகன், பரிதி இளம்வழுதி, துரைமுருகனும் 'ஆப்சென்ட்'! சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மட்டுமல்லாமல் மேலும் சில முன்னணி திமுக தலைவர்களும், இன்றைய சிறை ந...
திமுகவில் உறுப்பினர்களாக சேர புதிய நிபந்தனை-அன்பழகன் அறிவிப்பு சென்னை: திமுகவில் புதிய உறுப்பினர்களாக சேர விரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணைக் குறிப்ப...
விடாமல் பேசிய ஜெ. அன்பழகன்-வெளியேற்றிய அவைக் காவலர்கள்! சென்னை: தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகர் கூறியும் விடாமல் தொடர்ந்து பேசியதா...
ஏதோ உள்நோக்கத்துடன் கேரளா பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுகிறது-அன்பழகன் சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தி்ல ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் கேரள அரசு பொய்ப் பிரசாரத்தில் ஈட...
தேர்தலில் வெற்றியும், தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-அன்பழகன் ! மதுரை: அரசியல் பயணத்தில், தேர்தலில் வெற்றியை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. வெற்றியும், தோல்வியும் ஒ...
ரஜினிகாந்த்தை அடுத்தடுத்து சந்திக்கும் திமுக வேட்பாளர்கள்-செய்தி என்ன? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்று வரு...