ஆளுநருடன் அன்புமணி சந்திப்பு- இந்தியாவிலேயே எங்கள் மீது இப்படி வழக்குகள் என புகார்!! சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியினர் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் பாமக இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இன்று புகார் மனு கொடுத்தார். கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 வழக்குகளில் அன்புமனி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதைத் ...
'அறவழி' போராட்டம் தொடரும்: அன்புமணி ராமதாசு சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை '...
''அன்புமணியை முதல்வராக்குவோம்!: பார்லி. தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெல்வோம சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான...
சிகரெட்டை விடுங்கள் என்று கூறிய ரஜினி என்றென்றும் நலமோடு வாழ வேண்டும்-அன்புமணி சென்னை: நண்பர் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று ரசிகர்களுக்கு துணிச்சலாக ...
தேர்தலில் "போட்டி"யிடுகிறாராம் அன்புமணி! மாமனார் தொகுதியில் கனஜோரில் பணிகள்! ஆரணி: முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக முடிவு செய்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ...
மறுபடியும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார் அன்புமணி ராமதாஸ்! டெல்லி: மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய சுகாதா...
மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த வழக்கு: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் டெல்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த வழக்கில் மு...
மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி: அன்புமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோர்ட் டெல்லி: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி கொடுத்தது தொடர்பான வழ...
கொலை வழக்கில் கைதான மாஜி எம்.பி. தன்ராஜை புழல் சிறையில் சந்தித்த அன்புமணி! சென்னை: அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்...
இப்போது பாமகவின் 'டர்ன்'...செயற்குழுவைப் புறக்கணித்தார் அன்புமணி! சென்னை: திமுக கூட்டிய செயற்குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.அழகிரியும், பொதுக்கூட்டத்தை மு.க.ஸ்டாலினு...