அ.தி.மு.க அரசு 2 ஆண்டு நிறைவு: முக்கிய எதிர்கட்சிகள் புறக்கணிப்பு சென்னை: ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி இரண்டாம் ஆண்டு நிறைவினை ஒட்டி சட்டசபையில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவை தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி 3வது முறையாக பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது இதையடுத்து, சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் முதல்வர் ஜெயலலிதாவைப் ...
9 மாநகராட்சிகளிலும் 'அம்மா உணவகம்'! சென்னை மெனுவில் பொங்கல், சப்பாத்தி சேர்ப்பு- ஜெ.அறிவிப்பு! சென்னை: சென்னையைப் போல் 9 மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ...
ஸ்ரீரங்கத்தில் காகித அட்டை ஆலை… தொழில் தொடங்க சிறப்பு சலுகை: ஜெ அறிவிப்பு சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையை ஒட்டிய மொண்டிப்பட்டி கிர...
''அதை மீட்காமல் எதை மீட்டிக் கொண்டிருக்கிறார்?”... நான் முதன் முறையாக 1991ல் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு, "...
ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய்... ஆனால், அவ்வாறு செய்ய கருணாநிதி விரும்பவில்லை. எனவே தான், 29.6.1974 அன்று செய்தியாளர்கள் அப்போது தமிழ்நாடு ம...
இலங்கைக்கு ஆதரவாக மத்திய அரசு... இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதன் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீ...
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஜெ. தீர்மானம்- நிறைவேற்றம்! சென்னை: இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெ...
தென் மாவட்ட பஸ்களுக்காக சென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம்! சென்னை: சென்னை அருகே வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜ...
மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- சட்டசபையில் ஜெ. விளக்கம்; ராமதாஸ் மீது வழக்கு! சென்னை: மரக்காணம் கலவரம் குறித்து தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பாட்டாளி மக்கள் கட...
மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- சட்டசபையில் ஜெ. விளக்கம்; ராமதாஸ் மீது வழக்கு! சென்னை: மரக்காணம் கலவரம் குறித்து தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பாட்டாளி மக்கள் கட...