இரண்டு தலை, ஒரு உடலுடன் பெங்களூரில் பிறந்த பெண்குழந்தை பெங்களூர்: இரண்டு தலை ஒரு உடலுடன் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. சரணப்பா என்ற கூலித் தொழிலாளியின் மனைவி மாலாஸ்ரீ வயது 25 . இவர்களுக்கு திருமணமாகி பத்து மாதங்கள் ஆகிறது. பெங்களூரிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள ராய்ச்சூர் என்ற ஊரில் இவர்கள் வசித்து வருகின்றனர். வேலை ...
பெங்களூர்வாசிகளே... கடுமையான குடிநீர் பஞ்சம் வரப்போகுதாம்... எச்சரிக்கை!! பெங்களூர்: நாட்டின் ஐடி தலைநகரம் எனப் போற்றப்படுகிற கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களூர் இப்போது ...
உழைக்கும் மகளிர்... டெல்லியில்தான் மிகவும் குறைவு டெல்லி: உழைக்கும் மகளிரின் எண்ணிக்கை நாட்டிலேயே டெல்லியில்தான் குறைவாக உள்ளதாம். இந்திய நகரங்களேயே ...
பெங்களூரில் நல்லா சாப்பிட்டு, சாப்பிட்டு பருமனால் அவதிப்படும் செல்லங்கள் பெங்களூர்: பெங்களூரில் செல்லப் பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகள் கூட உடல் பருமனால் அவதிப்படுகின்ற...
ஒகேனக்கல்லில் நண்பரை காப்பாற்றும் முயற்சியில் 4 பெங்களூர் இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பலி தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் மூழ்கி பெங்களூரைச் சேர்ந்த 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். பெங்களூர் க...
தவறான சிகிச்சையால் மகனை இழந்த பெற்றோரின் 14 ஆண்டு போராட்டம் வெற்றி: ரூ. 8 லட்சம் நஷ்டஈடு பெங்களூர்: தவறான சிகிச்சையால் மகனை இழந்த பெற்றோரின் 14 ஆண்டுகாலப் போராட்டத்தின் பலனாக சம்பந்தப்பட்ட ...
சென்னை- பெங்களூர் 'டபுள் டெக்கர்' ரயில்.. நாளை மறுநாள் முதல்... ! சென்னை: சென்னை- பெங்களூர் இடையேயான டபுள் டெக்கர் ரயில் நாளை மறுநாள் முதல் இயக்கப்படவுள்ளது. இது குறி...
கர்நாடகத்தை ஆளும் தலைவர்களை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் விளங்க வேண்டும்: சீமான் பெங்களூர்: தேசிய கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைத்து கொள்ளமாட்டோம் என்றும் கர்நாடகத்தை ஆளும் தலைவ...
பெங்களூர் குண்டுவெடிப்பு: உண்மையான பைக் பரமத்திவேலூரில்! கரூர்: பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே தமிழ்நாடு பதிவு எண் கொண்ட பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெ...
பெங்களூரில் இதுவரை நடந்த குண்டுவெடிப்புகள் பெங்களூர்: பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே நேற்று காலை குண்டு வெடித்து 16 பேர் காய...