ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்... விசாரணை அதிகாரியை அறிவித்தது பிசிசிஐ சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் 3 பேர் தொடர்பான ஸ்பாட் பிக்ஸிங் புகார் குறித்து ரவி சவானி விசாரிப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த அத்தனை வீரர்களின் ஏஜென்டுகளும் தங்களது பெயர் விவரங்களை உடனடியாக கிரிக்கெட் வாரியத்திடம் பதிவு செய்யுமாறும் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கிரிக்கெட் ...
பிக்சிங் விவகாரம்.. சென்னையில் நாளை மறுநாள் கூடுகிறது கிரிக்கெட் வாரிய செயற்குழு! சென்னை: ஐபிஎல் பிக்சிங் விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கும் நிலையில் சென்னையில் இந்திய கிரிக்கெட் க...
ஸ்பாட் பிக்ஸிங்கிற்காகவெல்லாம் ஐபிஎல் போட்டிகளை நிறுத்த முடியாது: பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மும்பை: ஸ்பாட் பிக்ஸிங் சம்பவத்தால் ஐபிஎல் போட்டிகளை நிறுத்திவிட முடியாது. அது தொடர்ந்து நடக்கும...
எல்.சிவராமகிருஷ்ணன் நியமனத்தில் சர்ச்சை- இந்திய கிரிக்கெட் வாரியம் மோசடி செய்ததா? மெல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வீரர்களின் இந்தியப் பிரதிநிதியாக முன்னாள் சுழற்பந்து வ...
கிரிக்கெட் ஒளிபரப்பு விவகாரம்: ரூ400 கோடியை டெபாசிட் செய்ய 3 வங்கிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தர டெல்லி: கிரிக்கெட் ஒளிபரப்பு விவகாரத்தில் ரூ400 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று 3 வங்கிகளுக்கு உச...
சக வீரரிடம் மோசமாக நடந்து கொண்ட பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கு பிசிசிஐ தடை பெங்களூர்: தொழில்நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது எதிரணி வீரரை கெட்ட வார்த்தையா...
ரூ.2300 கோடி வரியைக் கட்டிட்டு மறு வேலை பாருங்க...பிசிசிஐக்கு வருமான வரித்துறை அதிரடி உத்தரவு பெங்களூர்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சம்மட்டி அடி அடித்துள்ளது வருமான வரித்துறை. ரூ. 2300 கோடி வர...
சட்டேஸ்வர் புஜராவுக்கு ஏன் வேறு 'வேலை' தரவில்லை கிரிக்கெட் வாரியம்? தரம்சலா: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டேஸ்வர் ப...
டெக்கான் சார்ஜர்ஸ் தடை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தடை: மும்பை உயர்நீதிமன்றம் மும்பை: டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்ட ம...
பிசிசிஐ செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி ரூ.201.36 கோடி: மத்திய அரசு டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) ரூ.201.36 கோடி வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக, மத்திய நீதித்த...