சென்னையில் 'பந்த்'துக்கு மத்தியிலும் ஜோராக இயங்கிய ஐடி நிறுவனங்கள்! சென்னை & பெங்களூர்: கர்நாடகத்தில் முழு அளவில் பாரத் பந்த் நடந்தாலும் கூட, பெங்களூரில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கின. மிகக் குறைவான நிறுவனங்களே விடுமுறை அறிவித்திருந்தன. அதேபோல சென்னையில் ஐடி நிறுவனங்கள் முழு அளவில் இயங்கின. பாரத் பந்த் காரணமாக பெங்களூர் நகரமே வெறிச்சோடிப் போய் விட்டது இன்று. வழ்ககமாக மோசமான டென்ஷனை ...
சென்னை அண்ணா சாலையில் மறியல் செய்த இல.கணேசன் கைது சென்னை: பாரத் பந்த்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற பாஜக தேசிய செயற்குழ...
மதுரையில் வரலாறு காணாத பந்த் -100 சதவீத வெற்றி! மதுரை: மதுரையில் இதுவரை இல்லாத அளவுக்கு பாரத் பந்த்துக்கு முழு ஆதரவு கிடைத்தது. அரசுப் பேருந்துகள் ஓ...
தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல இயங்கின-அரசின் குழப்ப அறிவிப்பால் பலர் 'ஆப்சென்ட்'! சென்னை: பாரத் பந்த் தினத்தன்று பள்ளிகள் மூடப்படும் என்று முதலில் அறிவித்த தமிழக அரசு பின்னர், விடுமு...
தமிழகத்தில் கடைகள் அடைப்பு- திருப்பூர், கோவையில் முழு ஸ்டிரைக் சென்னை: பாரத் பந்த் தமிழகத்தில் பெரிய ஆதரவைத் தரவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதே...
பாரத் பந்த்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது! மத்திய அரசு அறிவித்த டீசல் விலை உயர்வு, சிலிண்டருக்கு விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு, சில்லரை வர்...
20-ந் தேதி பாரத் பந்த்தில் அதிமுக பங்கேற்க வேண்டும்: தா. பாண்டியன் வேண்டுகோள் சென்னை: மத்திய அரசுக்கு எதிராக வரும் 20-ந் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் அத...
20ம் தேதி நடக்கும் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த் சென்னை: வரும் 20ம் தேதி நடக்கும் தேசிய அளவிளான வேலைநிறுத்ததை ஆதரிப்பதோடு அதில் தேமுதிக கலந்து கொள்ளும...
டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதிக்கு எதிர்ப்பு: செப்.20-ந் தேதி பாரத் பந்த் டெல்லி: மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு கட்டுப்பாடு மற்றும் சில்லரை வணிகத்தில் அன்னி...
கன்னியாகுமரியில் 6 பஸ்கள் உடைப்பு- மறியலில் ஈடுபட்ட இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் கைது கன்னியாகுமரி: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக-இடதுசாரிகள் நடத்திய பந்த்தையொட்டி கன்னியாகுமரி ...