மலேசிய தமிழர்கள் படுகொலை..தமிழக அரசுக்கு பாஜக வேண்டுகோள்! சென்னை: மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கடந்த 3 மாதங்களாக எவ்வித காரணங்களும் ...
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக கடும் எதிர்ப்பு! டெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஜோசப...
கூட்டம் சேர்க்கிறவரெல்லாம் பிரதமர் வேட்பாளரா?: மோடியை பகிரங்கமாக எதிர்க்கும் உமாபாரதி! டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்...
கர்நாடகத்தில் ஜெயித்திருந்தால்தான் 'ஷாக்'... அத்வானி 'அட்டாக்' பதில்! டெல்லி: கர்நாடகத்தில் தோல்வி அடைந்தது குறித்து எனக்கு அதிர்ச்சியே ஏற்படவில்லை. ஒரு வேளை ஜெயித்திருந...
பெங்களூரில் பழைய எம்எல்ஏக்களே மீண்டும் வெற்றி: தமிழர் தொகுதிகள் காங்கிரஸ் வசம்! பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெங்களூரில் பெரும்பாலான தற்போதைய எம்எல்ஏக்களே மீண்டும் வ...
கடலோர கர்நாடகத்தில் பாஜகவுக்கு 'வெள்ளை'யடித்த மக்கள்! மங்களூர்: கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் பாஜகவுக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. அங்கு ஒரே ஒரு த...
பெல்காம் மராத்தியருக்கு துரோகம் செய்த பாஜக தோற்றதில் மகிழ்ச்சி: சிவசேனாவின் உத்தவ்தாக்கரே அ மும்பை: பெல்காம் வாழ் மராத்தியர்களுக்கு எதிரான கர்நாடக பாஜக அரசு சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவி...
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு?பாஜக- ம.ஜனதா தளம் இடையே கடும் போட்டி!! பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் மதச் சார்பற்ற ஜனதா தளமும் தலா 40 இடங்களைக் ...
3 மாசமாகியிருச்சு... இன்னும் ஏன் நீக்கலை- கொந்தளித்த ஜெத்மலானி! டெல்லி: பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. ராம்ஜெத்மலானி த...
நாளை கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியைப் பிடிப்பது யார்? பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 5...