விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் தீவைத்து எரிப்பு: மறைமலைநகரில் பதட்டம் சென்னை: மறைமலைநகரில் விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் தீவைத்து எரிக்கப் பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மறைமலைநகர் அடிகளார் சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் ஒன்று, கீற்று கொட்டகையிலான கட்சி அலுவல கத்திற்கு தீ வைத்து தப்பி ஓடி ...
பிரேசில் சிறையில் கலவரம்-7 கைதிகள் எரித்து கொலை ரியோ டி ஜெனீரோ: பிரேசில் நாட்டின் வட கிழக்கு பகுதியில் ஜொவா பெசோவா என்ற இடத்தில் உள்ள சிறையில் 860 தண்...
ஸ்னேகாவின் கொடும்பாவி எரிப்பு! நாமக்கல்: செருப்பு அணிந்தபடி கிரிவலம் போன நடிகை ஸ்னேகாவைக் கண்டித்து, அவரது கொடும்பாவியைக் கொளுத்தி...
சுரேஷ்குமாரின் தலை எரிப்பு-குற்றப் பத்திரிக்கையில் போலீஸ் சென்னை: கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நகை வியாபாரியின் சுரேஷ் குமாரின் தலை மாநகராட்சி க...
உலக கோப்பை தோல்வி-ராஞ்சியில் டோணி உருவபொம்மை எரிப்பு லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததை அடுத்து கைப்பற்றும் வாய...
நாகையில் ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு நாகப்பட்டினம்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரண செய்தியின் எதிரொலியாக நாகப்பட்டிணத்தில் இல...
திருவண்ணாமலையில் ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு திருவண்ணாமலை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டதுக்கு எதிர்...
ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு; அம்பையில் 48 வக்கீல்கள் மீது வழக்கு அம்பை: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை செய்யப்படுவதை கண்டித்து அம்பை வக்கீல்கள் சங்கம் மற்...
முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்பு சங்கரன்கோவில்: சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களை தாக்கப்பட்டதை கண்டித்து மேலநீலிதநல்லூர் பசும்ப...
தஞ்சையில் ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு தஞ்சாவூர்: தஞ்சையில் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்து தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சியினர் போராட்டம்...