ராமஜெயம் கொலையில் வெளிநாட்டு தொடர்பு?: இன்டர்போல் உதவியை கோரும் தமிழக போலீசார்! திருச்சி: ராமஜெயம் கொலையில் வெளிநாட்டு தொழிலதிபர்கள் தொடர்பு இருக்கலாம் என்ற புதிய சந்தேகத்தை சிபிசிஐடி போலீசார் கிளப்பியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இன்டர்போலின் உதவியை தமிழக போலீசார் கோரப் போவதாக தகவல்கள் வருகின்றன. திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி காலை வாக்கிங் சென்றபோது ...
அகதிகள் முகாம் பெண்களிடம் கியூ பிராஞ்ச் போலீஸ் அத்துமீறல்: சிபிசிஐடி விசாரணை கோரும் சீமான்! சென்னை: இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிராஞ்ச் போலீசார் பாலியல் ரீதியாக துன்...
1127 மாணவ, மாணவிகள் மாயம்.. வழக்கு சிபிசிஐடிக்குப் போகிறது கோவை: தமிழகத்தில் கடந்த 2004 முதல் நடப்பாண்டு வரை காணாமல் போய் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ள 1127 மாணவ, ...
சிவகங்கை அதிமுக நிர்வாகி கொலை: இ.கம்யூ. எம்.எல்.ஏ மீது வழக்கு- தா.பாண்டியன் கண்டனம் சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் கதிரேசன், அவரது மகன், டிரைவர் கொலை தொடர்பாக சிவகங்க...
குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கை இனி சிபிசிஐடி விசாரிக்கும்: யாரும் தப்ப முடியாதாம் சென்னை: குரூப் 2 தேர்வு்ககான வினாத்தாள் வெளியான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1...
மாஜி திமுக எம்எல்ஏ வீட்டில் கேரள சிறுமி கற்பழித்து கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் சென்னை: வீட்டு வேலைக்காக கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கு சிபிசிஐட...
காவல் நிலையத்தில் பெண் கற்பழிப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட மாதர் சங்கம் கோரிக்கை தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பெண்ணை கடமலைக்குண்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலியல் பல...
நித்யானந்தா ஆசிரமங்களில் சிபிசிஐடி விசாரணை! சென்னை: நித்யானந்தாவின் ஆசிரமங்கள் இரண்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர்.மதுரை ஆ...
4 வயது மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை: 4 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்துமாறு சென்...
தில்ஷன் வழக்கில் 100 பக்க குற்றப்பத்திரிக்கை சமர்ப்பித்தது சிபிசிஐடி., சென்னை: சென்னை சிறுவன் தில்ஷன் கொலை வழக்கில், 100 பக்க குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் ச...