சென்னை: கோயம்பேடு – பரங்கிமலை இடையே 2014ல் மெட்ரோ ரயில் ஓட தொடங்கும் சென்னை: சென்னை யில் 2014ம் ஆண்டு கோயம்பேடு- பரங்கிமலை இடையேயான 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் 5 கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சென்னை மெட்ரோ ரயில் இருப்புவழி லிமிட்டெட் என்ற அமைப்பினை நிறுவியுள்ளது. ...
’ரா’ நிறுவனர்களில் ஒருவரான பி. ராமன் காலமானார்! சென்னை: இந்தியாவின் முதன்மை வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான "ரா"வை உருவாக்கியவர்களில் ஒருவரும் ந...
பவளவிழா காணும் சென்னை அகில இந்திய வானொலி நிலையம் சென்னை: சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்திற்கு 75 வயதாகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக பவளவி...
'சிக்கன்' கிடைக்காமல் மக்கள் தவிப்பு.. ஆட்டுக்கறிக்கு கிராக்கி- விலையும் ஏறியது! சென்னை: பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்து வரு...
சென்னையில் அதிமுக கவுன்சிலரை தாக்கிய தேமுதிக செயலாளர் கைது சென்னை: சென்னையில் அதிமுக கவுன்சிலர் மனோகரனை அடித்து உதைத்த தேமுதிக செயலாளரை போலீசார் கைது செய்தனர...
சென்னையில் நாளை திமுக நிர்வாக குழு கூட்டம் சென்னை: திமுக நிர்வாக குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நாளை...
அம்மா உணவகத்தை மேம்படுத்த ரூ. 1.36 கோடி சென்னை: சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ரூ. 1.3...
சென்னையில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 2 வட மாநிலத் தொழிலாளர்கள் கைது சென்னை: சென்னையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இரு...
நீங்க ஏழையா, வீடு கூவம் கரையோரமா?.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு கொசுவலை ப்ரீ....! சென்னை: கூவம் கரையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு கொசுவலை இலவசமாக கொடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து...
சென்னை விபத்தில் சிறுவனைக் கொன்ற மதுபான ஆலை அதிபர் மகன் ஷாஜி கொச்சியில் கைது சென்னை: சென்னையில் தாறுமாறாக கார் ஓட்டியதில் சிறுவன் இறந்த வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந...