Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Chennai

சென்னை: கோயம்பேடு – பரங்கிமலை இடையே 2014ல் மெட்ரோ ரயில் ஓட தொடங்கும்
சென்னை: சென்னை யில் 2014ம் ஆண்டு கோயம்பேடு- பரங்கிமலை இடையேயான 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் 5 கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சென்னை மெட்ரோ ரயில் இருப்புவழி லிமிட்டெட் என்ற அமைப்பினை நிறுவியுள்ளது. ...