குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தால் உரிமையாளருக்கு 2 ஆண்டு ஜெயில்: மசோதா தாக்கல் டெல்லி: குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் முதலாளிக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கும் சட்டதிருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லும் பாலகர்களை அபாயகரமான பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று தற்போது அமலில் உள்ள குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காக பல தொழிற்சாலைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பள்ளிக்கு ...
குழந்தைகளை வேலை பார்க்க வைத்து பணம் பெறுவது குடும்பத்துக்கே அவமானம்-ஜெ. சென்னை: குழந்தைள் மூலம் பெறப்படும் வருமானமானது, வீட்டுக்கே அவமானத்தைத் தருவதாகும் என்று முதல்வர் ஜெ...
இன்று உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் சென்னை: சக குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றன...
தீபாவளி பட்டாசும் வெந்துபோன இதயமும்! புத்தாடை அணிந்துகை நிறைய இனிப்புமாய்புன்னகையோடு கொண்டாடும் தீபாவளி பண்டிகை…மத்தாப்பு கொளுத்த...
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: ப்ரியா ஆனந்த்தின் அக்கறை! பொதுவாக நடிக்க வந்து கொஞ்ச காலம் சம்பாதித்த பிறகு, சமூக அக்கறை காட்டுவார்கள் நடிகைகள். இவர்களில் ப்ர...
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வாழ்வில் ஒளியேற்றுவோம்-ஜெயலலிதா சென்னை: குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கைய...
தப்பினார் நடிகை சுசித்ரா மும்பை: வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு ...
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு-செங்கோட்டைக்கு விருது செங்கோட்டை: குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்ட சிறந்த நகராட்சியாக செங்கோட்டை தேர்வு செய்யப்...
திருச்சியில் 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு திருச்சி: கலெக்டர் தலைமையில் பண்ணைகளில் நடந்த அதிரடி ரெய்டில் அங்கு வேலை செய்த 18 குழந்தை தொழிலாளர்கள...
சிவகாசியில் தொடரும் குழந்தைத் தொழிலாளர்கள் கொடுமை சென்னை:சிவகாசி, விருதுநகர் போன்ற இடங்களில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் குழந்...