கோவை மத்திய சிறையில் ஏ.டி.ஜி.பி.யின் திடீர் சோதனையால் பரபரப்பு கோவை: நேற்றிரவு ஏ.டி.ஜி.பி திரிபாதி கோவை மத்திய சிறையில் கைதிகளின் அறைகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். சோதனையில் விரும்பத்தகாத பொருட்கள் எதுவும் கைதிகள் வசமிருந்து கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் சட்ட கைதிகள், விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் கோவை ...
புருஷனை விட்டுட்டு காதலனுடனா ஓட்டம் பிடிக்கிற: மகளின் மூக்கை அறுத்த தந்தை கோவை: கோவையில் கணவரை விட்டுவிட்டு வந்து காதலனுடன் வாழ்ந்த பெண்ணின் மூக்கை அவரது தந்தை அறுத்த சம்பவம...
மாப்பிள்ளை இவ்ளோ கருப்பா??... பெண்ணைக் கட்டிக் கொடுக்காமல் கடத்திக் கொண்டு போன பெற்றோர்! கோவை: தங்களது பெண் ரகசியக் காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெற்றோர், மருதமலை கோவிலில் முறைப்படி ...
கருணாநிதி பேத்தியின் அனுமதியில்லாத 4 மாடிக் கட்டடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள் கோயம்புத்தூர்: கோவையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் பேத்திக்குச் சொந்தமா...
ஜூன் 11 முதல் மன்னார்குடி- கோவை இடையே ’செம்மொழி’: புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்! மன்னார்குடி: மன்னார்குடி முதல் கோவை வரை , செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் எனும் புதிய ரயில் போக்குவரத்து வர...
நகைக்கடை நடத்தி ரூ. 15 கோடி மோசடி செய்த அண்ணன் தம்பி தலைமறைவு கோவை: கோவையில் நகைக்கடை நடத்தி ரூ.15 கோடி நகை மோசடி செய்ததாக அண்ணன் தம்பி மீது போலீசில் புகார் கொடுக்கப...
25ம் தேதி பகுதி நேர பி.இ. கவுன்சிலிங் துவக்கம் சென்னை: பகுதி நேர பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 25ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. தொழில் நுட...
புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு: 100 விவசாயிகள் கைது… கோவையில் பதற்றம். கோவை: கோவையில் புறவழிச்சாலை திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் ச...
உழைக்கும் மகளிர்... டெல்லியில்தான் மிகவும் குறைவு டெல்லி: உழைக்கும் மகளிரின் எண்ணிக்கை நாட்டிலேயே டெல்லியில்தான் குறைவாக உள்ளதாம். இந்திய நகரங்களேயே ...
கோவையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளை வடமாநில தொழிலாளர்கள் கைவரிசை கோவை: கோவையில் உள்ள ஒரு தங்க நகைப் பட்டறையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப...