நாளை சென்னையில் திருமாவளவன் கட்சியின் சார்பில் மக்கள் ஒற்றுமை மாநாடு! சென்னை: சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை மாலை 5 மணிக்கு மக்கள் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாடு நாளை மாலை 5 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ...
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது: கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்ற முடிவினை காமன்வெல்த் நடவடிக்கை குழுவில் இ...
இலங்கையை கண்டிக்கும் தீர்மானம்: மத்திய அரசை 'நெருக்க' மறுக்கும் கருணாநிதி சென்னை: இலங்கையை கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் தமிழர்களின் வி...
கோலாலம்பூரில் ஆகஸ்ட் 15-ல் 12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு தொடக்கம் சென்னை: உலகத் தமிழ் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகஸ்ட் 15-ந் தேதி நடைப...
மார்ச் 7ல் டெல்லியில் டெசோ சார்பில் அகில இந்திய மாநாடு, கருத்தரங்கம்: கி. வீரமணி சென்னை: டெசோ அமைப்பு சார்பில் வரும் மார்ச் மாதம் 7ம் தேதி டெல்லியில் அகில இந்திய மாநாடு மற்றும் கருத்...
ஈழத்தமிழர்களுக்காக விரைவில் பெரிய மாநாடு: கருணாநிதி அறிவிப்பு திருச்சி: ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை, வாழ்வாதாரத்திற்காக விரைவில் பெரிய மாநாடு நடத்தப் போவதாக திமு...
சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் 3 நாள் தமிழ் இணைய மாநாடு நாளை தொடக்கம் கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையமாநாடு 2012, டிசம்பர் 28,29,30 ஆகிய மூன்று நாள்கள் ...
ஜனவரி 5ல் சென்னை வி.ஜி.பி. திடலில் ஜெப மாநாடு: தமிழகத்தின் நலனுக்காக ஜெபம் சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வி.ஜி.பி. திடலில் வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி காலை 9 மணி முதல் ...
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு-2012 - முனைவர் மு.இளங்கோவன் உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் சிதம்பரம் ...
உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் உலகத் தமிழ்க் கல்வி மாநாடு சென்னை: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து உலகத் தமிழ்க...