Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Court

சொத்து குவிப்பு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மனைவி கோர்ட்டில் ஆஜர்
விழுப்புரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனது மனைவியுடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 27.9.2011 அன்று வழக்குப் ...