இழந்த செல்வாக்கை மீட்பதற்காக சாதி மோதலைத் தூண்டும் பாமக: சிபிஎம் கடும் தாக்கு கோயம்புத்தூர்: தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டி இழந்த பலத்தை மீட்பதற்கு பாமகவினர் முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் சாடியுள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற அக்கட்சியினர், மரக்காணத்தில் உள்ள தலித்துகள் மீது ...
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல் டெல்லி: கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...
தேசிய அளவில் ஒரு மாற்று அணியை மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்குகிறது: பிரகாஷ்காரத் டெல்லி: தேசிய அளவில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணியை மார்க்சிஸ்ட் கட்சி உருவாக...
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் சென்னை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக் கொள...
விஸ்வரூபம் தடையை தமிழக அரசு விலக்க வேண்டு: சி.பி.எம். வேண்டுகோள் சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட...
ரயில் கட்டண உயர்வுக்கு கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு.. ஆனால் ரயில்வே ஊழியர்கள் ஆதரவு! சென்னை: ரயில் கட்டண உயர்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கம்யூனி...
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை- கடும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் சென்னை: பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற...
மத்திய அரசுக்கு எதிரான திரிணாமுல் தீர்மானம்: மார்க்சிஸ்ட் கட்சியின் 'சூப்பர் டூப்பர்' விளக்கம டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்த...
கூடங்குளம் விவகாரம்: அச்சுதானந்தனுக்கு சி.பி.எம். கட்சி மேலிடம் கடும் கண்டனம் டெல்லி: கூடங்குளம் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்ப...
கர்நாடகா மட்டும்தான் இந்தியாவா? இல்ல.. மாண்டியா மட்டும்தான் கர்நாடகாவா?: சி.பி.எம். கடும் தாக்கு கோலார்: காவிரி நதிநீரை தமிழகத்துக்குத் திறந்துவிடக் கூடாது என்று கன்னட அமைப்புகளுடன் இணைந்து கொண்ட...