சாமி சிலைகள், அரசியல்வாதிகளுக்கு பண மாலை: தடை விதிக்க ரிசர்வ் வங்கி திட்டம் டெல்லி: பணத்தைக் கொண்டு மாலை கட்டி போடும் செயலுக்கு தடை விதிக்க வேண்டுமென இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் சாமி சிலைகளுக்கு திருவிழாக் காலங்களில் பணத்தால் அலங்காரம் செய்யப்படுகிறது. திருமணத்தின் போது மணமக்களுக்கும், பொருட்களை அலங்கரிக்கவும், வழிபாட்டுத் தலங்களிலும் ரூபாய் நோட்டுக்கள் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளுக்கு பிறந்தநாள் தினத்தில் ...
‘இந்தியா-பாகிஸ்தான் ஒரே கரன்சியை பயன்படுத்த வேண்டிய கால நெருங்கிவிட்டது’ லாகூர்: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே கரன்சியைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய காலமித...
ஈரான் கரன்சியின் மதிப்பு 40% சரிவு: நாடு முழுவதும் போராட்டங்கள் தெஹ்ரான்: அணு ஆயுதம் தயாரித்து வருவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொ...
திருச்சியில் குப்பைத் தொட்டியில் கிழித்துப் போடப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள் திருச்சி: திருச்சியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை யாரோ கிழி்த்துப...
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது: இது வேலூரில் நடந்த வினோதம் வேலூர்: வேலூர் அருகே ரோட்டில் காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் போட்டி போட்ட...
காரைக்குடி 100 அடி ரோட்டில் பறந்த ரூ.100, 500, 1000 நோட்டுகள்! காரைக்குடி: காரைக்குடியில் உள்ள 100 அடி ரோட்டில் நேற்று காலை ரூ.100, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறந்ததால் பரபரப்ப...
ஐஐடி மாணவர் உருவாக்கிய இந்திய ரூபாய்க்கான சின்னம்-மத்திய அரசு வெளியிட்டது டெல்லி: சர்வதேச தரத்திலான இந்திய ரூபாய்க்கான சின்னத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஐந்து பேர் கொண்...
ரூ.42 லட்சம் ஹவாலா பணத்துடன் கடலூரில் 5 பேர் கைது! கடலூர்: ரூ.42 லட்சம் பணத்தை மடியில் மறைத்து வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த 5 பேர் கடலூரில் போலீசாரிடம...
கள்ளநோட்டு அச்சடித்த போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது நெல்லை: கள்ளநோட்டு அச்சடித்த போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை மாவட்டம், பணகுடி பகு...
மாயாவதி-தொடரும் பண மாலைகள்! லக்னோ: லக்னோவில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவன தின விழாவின்போது முதல்வர் மாயாவதிக்கு ஆயிரம் ர...