கர்ப்பமான காதலி-காதலனுக்கு பெண் போலீசார் நடத்திய திடீர் திருமணம் சென்னை: காதலித்து வந்த பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு, ஆடி மாதத்தைக் காரணம் காட்டி அவரைத் திருமணம் செய்யமறுத்த வாலிபரை, பெண் போலீஸார் தலையிட்டு மணம் முடித்து வைத்தனர்.சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருபவர் சக்திவேல். இவரது சொந்த ஊர் திண்டிவனம்.சக்திவேல், தன்னுடன் வேலை பார்த்து வந்த வள்ளி என்ற பெண்ணைக் காதலித்தார். காதல் கர்ப்பத்தில் முடிந்தது.அதன் ...