செளதி அரேபியாவில் தமிழர் மர்மச் சாவு- உடலை மீட்டு தர தாய் கோரிக்கை கடலூர்: சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் இறந்த கடலூரை சேர்ந்த வாலிபரின் உடலை மீட்டு தருமாறு, அவரது தாயார் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த சிங்காரகுப்பம் கிராமத்தில் வசிப்பவர் அம்பிம்கைதாசன். இவரது மகன் சுந்தர்ராஜன்(26). கடந்த மாதம் 25ம் தேதி கத்தார் நாட்டிற்கு ஓட்டுநர் வேலைக்காக சென்றார். அங்கு 4 ...
எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்- தவறான சான்றிதழ் கொடுத்த டாக்டர் சஸ லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில், இறந்துவிட்டார் ...
புதைக்க கொண்டு செல்லப்பட்டவர் உயிரோடு எழுந்தார்! தர்மபுரி: இறந்ததாக கருகி, இறுதி சடங்குகள் முடித்து, குழியில் இறக்கிய போது, இறந்தவர் உடலில் அசைவு ஏற்...
மெரீனாவில் அழுகிய நிலையில் 2 பெண்கள் பிணம் சென்னை: மெரீனா கடற்கரை பகுதியில் இருவேறு இடங்களில் இரு பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடி...
ரியாத்தில் இறந்தவரின் உடலை நெல்லைக்குக் கொண்டு வர உதவி தேவை ரியாத்: ரியாத்தில் சலூன் கடையில் வேலை பார்த்து மரணமடைந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்கிற பலய...
சங்கரன்கோவில் குளத்தில் மூன்று பிணங்கள்-கொலையா? சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உள்ள குளம் ஒன்றில் மூன்று பேரின் சடலங்கள் மிதந்தது. இது கொலையா... தற்...
மாணவர் சடலத்தை வீட்டில் வீசி சென்ற 2 பெண்கள்-தர்மபுரியில் பரபரப்பு தர்மபுரி: திருப்பூர் கல்லூரி மாணவர் ஒருவரின் சடலத்தை காரில் வந்த இரண்டு பெண்கள் அவரது வீட்டின் முன்...
பிரான்ஸ் விமான விபத்து: 2 உடல்கள் கிடைத்துள்ளது - பிரேசில் ரியோ டி ஜெனிரோ: 228 பேருடன் காணாமல் போன பிரான்ஸ் விமானம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. விபத்து நட...
கொலையை மறைத்து பணத்துக்காக பிணம் விற்ற போலீஸ் பெங்களூர்: பெங்களூரில் கொலைகாரனிடம் பணம் வாங்கி கொண்டு பிணத்தை விற்ற நான்கு போலீசார் பணி நீக்கம் ...
பாம்பு கடித்த பெண்ணின் சடலத்துடன் சட்டசபை முற்றுகை ! புதுச்சேரி: புதுச்சேரியில் பாம்பு கடித்து பலியான பெண்ணின் உடலை சட்டசபை முன் வைத்து அவரது உறவினர்கள்...