'என்கிரிப்ட்' விவகாரம் : பிளாக்பெர்ரி சேவையை நிறுத்தக மத்திய அரசு உத்தரவு டெல்லி: இமெயில், குறுஞ்செய்தி போன்ற தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு கண்காணிக்க அனுமதிக்காத பிளாக்பெர்ரி போன்கள் இணைப்பை துண்டிக்குமாறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் மட்டும் 4,00,000 வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானோர் பிளாக்பெர்ரி செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் அதிமானோர் பிளாக்பெர்ரி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.கனடாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் ...
'என்கிரிப்ட்' விவகாரம்: பிளாக்பெர்ரி நிறுவனத்துக்கு ஆக 31ம் தேதி வரை மத்திய அரசு கெடு டெல்லி: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இமெயில், குறுஞ்செய்தி போன்ற தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசின் கண்காணிப...
விஜய் படங்களால் ரூ.30 கோடி நஷ்டம்-சரிகட்ட ஜூன் வரை 'கெடு'! நடிகர் விஜய்யின் சமீபத்திய 6 படங்கள் தோல்வியைத் தழுவியதால் தங்களுக்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதா...
மொபைல் எண் 'போர்ட்டபிலிட்டி' சேவையில் இழுபறி! டெல்லி: மத்திய அரசின் தாமதத்தால் செப்டம்பர் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட மொபைல் போன் போர்ட்டபி...
மின்வாரிய பிரிப்பு: கெடு முடிந்தும் தமிழகம் 'தூக்கம்'! டெல்லி: மாநில மின் வாரியங்களை, உற்பத்தி, விநியோகம், வர்த்தகம் என மூன்றாகப் பிரிக்க மத்திய அரசு உத்தரவ...
புலிகளுக்கான ~~கெடு~~ முடிந்ததும் ராணுவம் தாக்கும்: இலங்கை எச்சரிக்கை கொழும்பு: 48 மணி நேர கெடு முடிந்ததும், ராணுவம் தாக்குதலைத் தொடங்கி விடும் என இலங்கை வெளியுறவு செயலாளர் ...
இலங்கை: இந்திய அரசுக்கு மீண்டும் ஒரு கெடு-பாமக கோரிக்கை சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொண்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட முதல...
முதல்வர்களுக்கு ப.சிதம்பரத்தின் 8 கட்டளைகள்-20 நாள் கெடு டெல்லி: உள்நாட்டு பாதுகாப்பை உறுத் செய்ய 8 அம்ச நடவடிக்கைகளை அமல்படுத்துமாறு அனைத்து மாநில முதல்வர்...
ஆதரவு வாபஸ்-10ம் தேதி ஜனாதிபதியிடம் இடதுசாரிகள் கடிதம் டெல்லி: மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வரும் 10ம் தேதி வாபஸ் பெறுவதாக இடதுசாரிகள் அறிவித்துள்ள...
இராக்: இந்தியர்களை மீட்க பணம் தர மாட்டோம் குவைத் - டெல்லி: இராக்கில் கடத்திச் செல்லப்பட்ட 3 இந்தியர்களை மீட்க மத்திய அரசு பண தராது என்று வெளியுற...