எந்த சவாலையும் சந்திக்க தயார்: ஜனாதிபதி பிரணாப் பேச்சு கோவை: இந்தியா அமைதியை விரும்பும் நாடுதான், அதே நேரத்தில் தேச நலனுக்கு இடையூறு ஏற்பட்டால் அதனை சந்திக்கவும் தயாராக உள்ளோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். கோவையை அடுத்த சூலூரில் செயல்படும் விமானப்படை தளத்தில் ஸ்குவாட்ரன்-33 படைப்பிரிவு, மற்றும் குஜராத் மாநிலம் வதோதராவை மையமாக கொண்டு செயல்படும் ஸ்குவாட்ரன்-25 படைப்பிரிவு ஆகியவற்றின் 50 ஆண்டுகால ...
ரூ.8000 கோடிக்கு 10,000 ஏவுகணைகளை வாங்கிக் குவிக்கப் போகும் இந்தியா! டெல்லி: ரஷ்யாவிடமிருந்து 10,000 இன்வார் ஏவுகணைகளை வாங்கவும், 200க்கும் மேற்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சானிக் க...
இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல்! டெல்லி: இந்தியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளது. கட...
ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க ரூ20 ஆயிரம் கோடி - மத்திய அரசு ஒப்புதல் டெல்லி: ராணுவத்துக்கு ஏவுகணைகள் உள்ளிட்ட தளவாடங்களை வாங்க ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அ...
சீன எல்லையில் நிறுத்த அமெரிக்க பீரங்கிகளை வாங்க பாதுகாப்பு கவுனில் ஒப்புதல் டெல்லி: அமெரிக்கத் தயாரிப்பான இலகு ரக பீரங்கிகளைக் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்ப...
40 ஆண்டுகளில் 171 பைலட்டுகளை உயிர்ப்பலி வாங்கிய 'பறக்கும் சவப்பெட்டி'!! டெல்லி: கடந்த 1980ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 872 மிக் போர் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. இதில் விபத...
பாதுகாப்பு துறைக்கு ரூ1.93 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு-சி.பி.ஐக்கு 15% கூடுதல் நிதி டெல்லி: நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்...
தீவிரவாதிகளின் 'குண்டுகளை' சமாளிக்க ரூ. 2400 கோடியை களமிறக்கும் டிஆர்டிஓ! டெல்லி: தீவிரவாதிகளின் கைகளில் அணுகுண்டுகள், உயிரி ஆயுதங்கள் மற்றும் ரசாயண ஆயுதங்கள் சிக்கி அவற்றை ...
பிரம்மோஸ் ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது பாலசோர் (ஒரிசா): 290 கிலோமீட்டர் தூரம் போய் தாக்கும் பிரம்மோஸ் அதி நவீன ஏவுகணை இன்று ஏவி பரிசோதிக்கப்பட...
இந்திய ராணுவத்தில் மிளகாய் குண்டு அறிமுகம் செய்ய முடிவு குவஹாத்தி: உலகிலேயே மிகவும் காரமான மிளகாய், இந்திய மிளகாய்தான். இதை இனி நமது எதிரிகள் சந்திக்க வேண்டி...