53 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் முன்கூட்டியே துவங்கிய பருவமழை காலம் டெல்லி: 53 ஆண்டுகள் கழித்து டெல்லியில் வழக்கத்தை விட 13 நாட்கள் முன்பாக பருவமழை காலம் துவங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் 53 ஆண்டுகள் கழித்து பருவமழை காலம் 13 நாட்கள் முன்னதாக நேற்று துவங்கியுள்ளது. 1960ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதிக்குள் நாடு முழுவதும் பருவமழை காலம் துவங்கியது. அதன் பிறகு இந்த ஆண்டு ...
குற்றங்களின் தலைநகரம் டெல்லி... சிறுவர்களும் பலாத்கார வழக்கில் கைது பெண்களுக்கு அதிகம் பாதுகாப்பு இல்லாத நகரங்களில் இந்தியாவின் 88 முக்கிய நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக தே...
டெல்லியில்தான் நல்ல சாப்பாடு கிடைக்கிறதாம்! டெல்லி: பயணத்தில் அதிகம் எதிர்பார்ப்பது ருசியான உணவு எங்கே கிடைக்கும் என்றுதான். இந்தியாவிலேயே தலைந...
இன்றும் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்த காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் டெல்லி: இன்று டெல்லியில் நடந்த காவிரி மேற்பார்வைக் குழு கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்ல...
குகைவழிப் பாதையில் ஸ்ட்ரக்கான டெல்லி மெட்ரோ ரயில்.. பீதியில் அலறிய பயணிகள் டெல்லி: மெட்ரோ ரயிலை மலையென நம்பி பயணித்த டெல்லிவாசிகளுக்கு இன்று மறக்க முடியாத நாளாக இருக்கும்.. அது...
மத்திய திட்டக்குழு துணை தலைவர் அலுவாலியாவை சந்தித்து பேசிய ஜெயலலிதா சென்னை: மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் ட...
ஜெ. நாளை டெல்லி பயணம்.. அலுவாலியாவை சந்திக்கிறார் டெல்லி: முதல்வர் ஜெயலிலதா நாளை டெல்லி செல்கிறார். அங்கு திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலிய...
ஐபிஎல் பிக்ஸிங்... அந்த 'டைகர்' எந்த டைகர்... தாவூத் கும்பலுக்கு தொடர்பில்லையா? டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு தொடர்பே இல்லை என்று மும்பை...
டெல்லியில் பயங்கரம்: வாஷிங் மெசினில் போட்டு குழந்தையைக் கொன்ற தாய் தானும் தற்கொலை டெல்லி: டெல்லியில் குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கு போட்டு த...
டெல்லி மாநாடு: கர்நாடகத்தை ’நக்சலைட்’ பாதித்த மாநிலமாக அறிவிக்க சித்தராமையா வலியுறுத்தல் டெல்லி: நேற்று டெல்லியில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து க...