தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் நிலநடுக்கம் - வீடுகள் குலுங்கின- மக்கள் ஓட்டம்! தாராபுரம்: தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. தாராபுரம், மணலூர், இடைக்காடு, மயிலரங்கம் உள்ளிட்ட கிராமங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளைவிட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறையாக 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. ...
பெண்ணிடம் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பிய 7 பேர் கைது தாராபுரம்: ஒரு பெண்ணை விபசாரத்துக்கு அழைத்து வந்து அவரிடம் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து மற்றவர்...
களத்தில் காத்திருக்கும் நெல் - வேதனையில் விவசாயிகள் தாராபுரம்: அறுவடை செய்யப்பட்ட 24,000 டன் நெல்லை கொள்முதல் செய்ய ஆட்கள் இல்லாததால் கலக்கத்தில் உள்ளனர் த...
திருப்பூர் மாவட்டம் நாளை உதயம்! திருப்பூர்: புதிய திருப்பூர் மாவட்டத்தை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு. ...
தாராபுரம்: கார்-பஸ் மோதலில் 3 பேர் பலி தாராபுரம்: தாராபுரம் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் இறந்தனர். ...
மழை வேண்டி மக்கள் பிச்சை எடுத்த அவலம்! ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மழை வேண்டி மக்கள் பிச்சை எடுத்த அவலம் நடைபெற்றுள்ள...
தாராபுரம் அருகே சத்துணவு சாப்பிட்ட 100 குழந்தைகள் மயக்கம் தாராபுரம்:தாராபுரம் அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் திடீரென்று மயங்கி விழுந...
தாராபுரம் அருகே வேன்-லாரி மோதல்: 10 பேர் பலி தாராபுரம்:ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 ...