Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Dinakaran Attack Case

ஆம்னி பஸ்சில் துப்பாக்கி கடத்திய வழக்கில் கைதான அட்டாக் பாண்டிக்கு முன் ஜாமீன்
மதுரை: சென்னையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு ஆம்னி பஸ்சில் துப்பாக்கிகள் கடத்தப்பட்டு வந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி அட்டாக் பாண்டிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமீன் அளித்துள்ளது.கடந்த பி்ப்ரவரி மாதம் 24ம் தேதி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையில் இரண்டு கள்ளத் துப்பாக்கிகள், நான்கு ரவுண்டு துப்பாக்கித் ...