காங்கிரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது தவறு-சிபிஐ டெல்லி: மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற முக்கிய காரணகர்த்தவாக இருந்த எங்களின் உழைப்பு மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இது தான் நாங்கள் செய்த தவறு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்.அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி கடந்தாண்டு மத்திய ...
தோல்விக்கு காரணம் சிரஞ்சீவி தான்-நாயுடு புலம்பல் ஹைதராபாத்: நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் அபார வெற்றி பெற்றிருக்கும். ஆனால் சி...
நாங்கள் வென்றால் மோசமான மிஷினா?-கருணாநிதி சென்னை: சென்ற முறை அவர்கள் வெற்றி பெற்றபோது வாக்கு எந்திரத்தில் கோளாறு இல்லை. இப்போது கோளாறா? ஜெயித்த...
தமிழகம்-புதுவைக்கே அதிக அமைச்சர்கள்! டெல்லி: மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு 9 அமைச்சர்களும் புதுச்சேரிக்கு 1 அமைச்சர் என மொத்தம் 10 இட...
மின்னணு இயந்திரத்திற்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறை வேண்டும் - அதிமுக சென்னை: மின்னணு இயந்திரங்களில் பெருமளவில் மோசடி நடந்து வருவதால், மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறை...
தமிழக ஆட்சியில் பங்கு-காங். மீண்டும் நெருக்கடி! சென்னை: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி பங்கு பெறுவது குறித்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி வ...
இன்று அதிமுக செயற்குழு-தோல்வி குறித்து ஆய்வு சென்னை: பிரதமர் கனவோடு மக்களவைத் தேர்தலை சந்தித்து அதில் படுதோல்வி அடைந்த அதிமுக பொதுச் செயலாளர்...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எதிர்த்து தேமுதிக வழக்கு சென்னை: தமிழக சட்டசபைக்கு நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்ப...
ஜூன் 12ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் ஜூன் 12ம் தேதி துவங்குகிறது.2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி...
தேர்தல் தோல்வி-விஜயகாந்த் தொடர் ஆலோசனை சென்னை: மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வ...