ஏடிஎம்மில் கள்ளநோட்டு: புதிய சட்டம் கொண்டு வர ரிசர்வ் வங்கி முயற்சி குவாஹாத்தி: ஏடிஎம் மெஷின்களில் இருந்து கள்ள நோட்டு வந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் பொறுப்பேற்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவிருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழு கூட்டம் நடந்தது. இதில் மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் கலந்து கொண்டார். ...
நாகர்கோவில் வங்கியில் ரூ.20,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்: பேட்டரி கடை உரிமையாளர் கைது நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகையை மீட்க பணம் செலுத்தியவர் கொடுத்த நோட்டுகள...
சுரண்டையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு: வியாபாரிகள் கலக்கம் சுரண்டை: சுரண்டையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.நெல...
'பாகிஸ்தானுக்கு ரூபாய் தாள் காகிதம் - மை சப்ளையை நிறுத்த வேண்டும்!' - ராஜ்நாத் சிங் பாட்னா: இந்தியாவில் கள்ள நோட்டுக்களை பரவிடும் பாகிஸ்தானுக்கு, ரூபாய் நோட்டு அச்சடிக்கத் தேவையான மை ...