போலி பாஸ்போர்ட் வழக்கு: டெல்லி போலீசுக்கு 5 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த பெண் சென்னையில் கைது சென்னை: போலி பாஸ்போர்ட்டில் ஆட்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த வழக்கில் டெல்லி போலீசாரால் கடந்த 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் குவைத்தில் இருந்து ஒரு விமானம் வந்திறங்கியது. அதில் வந்த பயணிகள் அனைவரையும் குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ...
சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மஸ்கட் செல்ல முயன்ற 6 பேர் கைது சென்னை: போலி பாஸ்போர்ட்டில் மஸ்கட் செல்ல முயன்ற 6 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்....
துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்து மதுரை ஏர்போர்ட்டில் சிக்கிய தேவிப்பட்டினத்துக்க மதுரை: துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் மதுரை விமான நிலயைத்தில் குடியுரிமை அதிகாரிகளிட...
பாஸ்போர்ட் மோசடியின் சர்வதேச தலைமையிடமாக உருவெடுத்திருக்கும் பாக்.: இங்கிலாந்து தூதர் இஸ்லாமாபாத்: பாஸ்போர்ட் மோசடித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பாகிஸ்தான் தான் இந்த மோசடியில் சர்வத...
தமிழ்நாடு.. போலி பாஸ்போர்ட்.. பிரான்ஸ்.. கைது.. சிறை.. டெல்லி விமான நிலையம்.. மீண்டும் கைது.. சிறை டெல்லி: போலி பாஸ்போர்ட்டில் பாரிஸ் சென்று அங்கு கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்...
போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்றவர் சென்னையில் கைது ! மீனம்பாக்கம்: போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற இளைஞரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்...
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர் ஊர் திரும்பிய போது சிக்கினார் திருச்சி: போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்ற நபர், தீபாவளி கொண்டாட ஊர் திரும்பிய போது திருச்சி ...
போலி பாஸ்போர்ட்டுடன் ஈரான் தம்பதி கொச்சி விமான நிலையத்தில் கைது திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த தம்பதி போலி பாஸ்போர்ட் வைத்திருந்த...
போலி பாஸ்போர்ட் வைத்திருந்த கேரள இளைஞர் கோவையில் கைது கோவை: போலி பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து கோவை வந்த கேரள நபரை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.கேரள ம...
விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்? திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாம் எ...