ஈரோட்டில் குவியும் கோவா விவசாயிகள்: ஒரே வியாபாரி 100 மாடுகளை வாங்கினார் ஈரோடு: கோவா விவசாயிகள் அதிகளவில் ஈரோடு மாட்டு சந்தையில் கறவை மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக அதிக பட்சமாக ஒரு விவசாயி மட்டும் 100 மாடுகளை வாங்கினார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் வியாழன்தோறும் மாட்டு சந்தை நடப்பது வழக்கம். அப்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ...
புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு: 100 விவசாயிகள் கைது… கோவையில் பதற்றம். கோவை: கோவையில் புறவழிச்சாலை திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் ச...
தமிழக வறட்சி மாவட்டங்களில் மத்திய குழு இன்றும் ஆய்வு: முற்றுகையிட்ட விவசாயிகள் மதுரை: தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர், இரண்டாவது நாளாக ஆய்வு பணிகளை மேற்க...
தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு: விவசாயிகள் மறியல் மதுரை: தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் மதுரையில் வறட்சி குறித்த ஆய்வை இன்று தொடங்கியுள்ளனர். அப...
எரிவாயு குழாய்களை அகற்றாமல் முரண்டு பிடிப்பதா?: கெய்ல் நிறுவனத்திற்கு கருணாநிதி கண்டனம் சென்னை: விவசாய நிலங்களில் பதித்துள்ள எரிவாயுக் குழாய்களை அகற்றாமல், கெயில் நிறுவனம், முரண்டு பிடிப்...
தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சம் நிதி - கவிஞர் வைரமுத்து சென்னை: தனது சமீபத்திய படைப்பான மூன்றாம் உலகப் போர் புத்தகத்தின் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து, காவ...
விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் - பங்கேற்கிறார் வைகோ விருதுநகர்: மார்ச் 12-ம் தேதி விருதுநகரில் நடக்கும் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கிற...
மார்ச் 7க்குப் பதில் 9ம் தேதி ஜெயலலிதாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு சென்னை: முதல்வர் ஜெயலலிதாதவுக்கு காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் சார்பில் மார்ச் 7ம் தேதி நடத்தப்படு...
விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகளின் விருப்பம் அவசியம்: ஜெயலலிதா சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிரா...
பாரட்சமற்ற நிவாரணம் கோரி திருவாரூரில் 100 இடங்களில் சாலை மறியல்- 1000 பேர் கைது திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ15 ஆயிரம் நிவாரணம் கோரி திருவ...