Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Fever

மதுரையில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்… பீதியில் மக்கள்
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலுர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பரவியதில் ...
காய்ச்சல் பரவிய பகுதிகளில் துர்நாற்றம்: மூக்கைப் பிடித்துக்கொண்டு நெல்லை கலெக்டர் ஆய்வு
கடையநல்லூர்: மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பார்வைய...