மதுரையில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்… பீதியில் மக்கள் மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலுர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பரவியதில் ...
நெல்லையில் தொடர்ந்து பரவும் மர்ம காய்ச்சல்- 5 வயது சிறுவன் பலி நெல்லை: நெல்லையை அடுத்துள்ள மேலப்பாளையத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியானான். நெல்ல...
நெல்லை மாவட்டத்தில் மர்மகாய்ச்சலுக்கு 6 மாத கர்ப்பிணி பலி நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனையில் அனுமதி: டெங்கு காய்ச்சலா? சென்னை: கடும் காய்ச்சல் காரணமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ...
காய்ச்சல் பரவிய பகுதிகளில் துர்நாற்றம்: மூக்கைப் பிடித்துக்கொண்டு நெல்லை கலெக்டர் ஆய்வு கடையநல்லூர்: மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பார்வைய...
கடையநல்லூர் மர்மக் காய்ச்சல்-தடுக்கத் தவறிய 2 சுகாதார அதிகாரிகள் சஸ்பெண்ட்! திருநெல்வேலி: கடையநல்லூர், கடையம் பகுதிகளில் மர்ம காய்ச்சலுக்கு 6 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழக மர...
கடையநல்லூரை உலுக்கும் மர்ம காய்ச்சல்-இன்று மேலும் ஒரு குழந்தை பலி கடையநல்லூர்: கடையநல்லூர் பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலியானான்.கடையநல்லூ...
கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு கடையநல்லூர்: கடையநல்லூரில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியானது மக்களை பீதியடையச் செய...
ஆரோக்கியம் தரும் மாதுளம் பழம் மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்ப...
குஜராத்தில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 300 ஆனது! அகமதாபாத்: குஜராத்தில் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தொட்டுவிட்டது.வதோதராவில...