Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Fire Accident

'பட்டாசு வெடி விபத்தில் உயிர் பலி ஏற்பட்டால் உரிமையாளர் மீது குண்டாஸ்': போலீஸ் எச்சரிக்கை
விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தால் ஆலை உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு முதலிப்பட்டியில் நடந்த பட்டாசு விபத்தில் ...
ராஜபாளையம் அருகே பயங்கரம்... காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆம்னி கார் வெடித்து 5 பேர் பலி
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆம்னி கார் நிலை தடுமா...
Tamilnadu 5 Persons Charred Death Car Near Rajapalayam