வெள்ளம்..பேரழிவு..உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப் டேராடூன்: பெருமழை மற்றும் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். உத்தர்காண்ட் மாநிலமே வெள்ளக்காடாகி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். புனித யாத்திரை தலங்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் நாடு முழுவதும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆங்காங்கே மலைப் பகுதிகளில் ...
உதவிக்கு 5 அதிகாரிகள் குழு- உத்தர்காண்ட்டுக்கு அனுப்பினார் குஜராத் முதல்வர் மோடி! அகமதாபாத்: பெருமழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோரின் கதி என்ன என்று தெர...
இப்படி பொத்துக்கிட்டு ஊத்துதே: கவலையில் வட இந்தியர்கள் டெல்லி: வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத...
வட இந்தியாவில் ஒரே வெள்ளமா இருக்கு, சூதானமா இருங்க: அமெரிக்கர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை டெல்லி: வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கிருக்கும் அமெர...
வட இந்தியாவை திணறடிக்கும் கன மழை: உ.பி., டெல்லிக்கு வெள்ள எச்சரிக்கை டெல்லி: வட இந்தியாவில் பல இடங்களில் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட இந்தியாவில் பருவமழ...
அர்ஜெண்டினாவில் பேய்மழை... வெள்ளத்தில் சிக்கி 57 பேர் பலி பியுனெசரஸ்: அர்ஜெண்டினாவில் கொட்டிய கனமழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள் ...
தைவானில் வெள்ளம்.. தமிழகத்தில் இலவச லேப் டாப் வழங்குவது லேட் ஆகிறது..: ஜெயலலிதா சென்னை: தைவான் நாட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பல மாதங்களாக ஹார்ட் டிஸ்க் உற்பத்தி பாதிக்கப்ப...
திடீர் வெள்ளம்: பவானி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி மேட்டுப்பாளையம்: முன்னறிவிப்பு எதுவும் இன்றி பவானி ஆற்றில் வெள்ளநீரை திறந்துவிட்டதில் குளித்துக்க...
வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ்.. மழை நீரில் சேர் போட்டு உட்கார்ந்து மக்கள் உற்சாகம் வெனிஸ்: நீரால் சூழப்பட்டுள்ள வெனிஸ் நகரம் தற்போது கன மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி மிதக்கிறது. இருந...
நாய்களைக் காப்பாற்றுங்கள்... வெள்ளத்தில் சிக்கிய பெண்ணின் போராட்டம் வேலூர்: வேலூர் அருகே ஆற்று வெள்ளம் சூழ்ந்த போதும் தான் வளர்த்த மூன்று நாய்களை காப்பாற்ற பெண் போராடிய ...