பாரத் பெட்ரோலியத்தில் வேலை வாங்கி தருவதாக 12 பேரை ஏமாற்றிய வழக்கு: மேலும் ஒருவர் கைது சென்னை: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 12 பேரை மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தியாகராயநகர் தெற்கு போக் ரோட்டில் வசிப்பவர் பாண்டித்துரை (வயது 52). இவரது வீட்டின் அருகே பரமசிவம் மளிகை கடை நடத்தி வருகிறார். பரமசிவத்திடம் தனக்கு பெரிய அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அதன் ...
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் மீது ரூ.8 லட்சம் மோசடி புகார் ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர்...
கோவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயன்ற உத்தமராசா… பொது மக்கள் தர்ம அடி சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசாதத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண்ணைக் கடத்த முயன்ற ப...
8வது வாட்டி மணந்த 26 வயது இளைஞர்.. 7 பேருக்கும் அல்வா கொடுத்து விட்டு! ஷாடோல், மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் ஒரு கல்யாண ராமன் 8வது முறையா திருமணம் செய்துள்ளார். ...
இந்திய அமெரிக்க பேராசிரியர் மீது பல லட்சம் டாலர் மோசடிப்புகார் தேசிய அறிவியல் கழகத்தின் பல கோடி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக மார்கன் மாகாண பல்கலைக்கழகத்தி...
தான் இறந்துவிட்டதாக தாயையே நம்ப வைத்த 'ரூ. 1,100 கோடி பிராடு' உல்லாஸ்! டெல்லி: 7 மாநிலங்களில், சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ. 1,100 கோடி வசூல் செய்து ஏமாற்றிய ஸ்டாக் குர...
ஒரு தம்பதி.. 2 லட்சம் பேர்.. ரூ. 493 கோடி 'ஸ்வாஹா'.. 94 வங்கி கணக்குகள், 13 போலி பெயர்கள்!! டெல்லி: 7 மாநிலங்களில், சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ. 493 கோடி வசூல் செய்து ஏமாற்றிய ஸ்டாக் குர...
கான்டிராக்ட் வாங்கித் தருவதாக ரூ.1 லட்சத்தை அமுக்கிய திமுக மாஜி யூனியன் தலைவர் மீது வழக்கு விருதுநகர்: கான்டிராக்ட் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக திமுக முன்னாள் யூனியன் தல...
ஈமு கோழி மோசடி: கோபியை சேர்ந்த பெண் போலீஸ் கணவருடன் கைது ஈரோடு: ஈரோட்டில் ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று மோசடி செய்து கேரளாவில் தலை...
வெளிநாட்டில் வேலை எனக் கூறி ஆன்லைனில் மோசடி- என்ஜினியர் கைது சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் செய்து, லட்சக்கணக்கில் பணம் வசூலி...