Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

Genocide

1984- சீக்கியர் படுகொலையை 'இனப்படுகொலை'யாக அறிவிக்க அமெரிக்கா மறுப்பு!
வாஷிங்டன்: 1984ஆம் ஆண்டு நாட்டின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை 'இனப்படுகொலை' என பிரகடனப்படுத்த அமெரிக்கா மறுத்துள்ளது. 1994-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களாக இருந்த 2 சீக்கியர்களே சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்தனர். ...
Tamilnadu Dmk Demand International Probe On Genocide Sri Lanka
கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: திமுக செயற்குழுவில் தீர்மானம்
சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று திமுக செ...
Tamilnadu Centre Should Declare Tamil Genocide In Srilanka Karuna
இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என பார்லி.யில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி
சென்னை: இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தாம் வலிய...
பொதுமக்களை பலி கொடுத்தேனும் புலிகளை அழிப்பதில் தீவிரம் காட்டியது இலங்கை அரசு: ஐ.நா. அதிகாரி
கொழும்பு: பொதுமக்களை பலி கொடுத்தாவது தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற முடிவில் இலங்கை அரசு உற...
Srilanka Sri Lanka Holmes Opposed Citing War Crimes