1984- சீக்கியர் படுகொலையை 'இனப்படுகொலை'யாக அறிவிக்க அமெரிக்கா மறுப்பு! வாஷிங்டன்: 1984ஆம் ஆண்டு நாட்டின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை 'இனப்படுகொலை' என பிரகடனப்படுத்த அமெரிக்கா மறுத்துள்ளது. 1994-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களாக இருந்த 2 சீக்கியர்களே சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்தனர். ...
கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: திமுக செயற்குழுவில் தீர்மானம் சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று திமுக செ...
திமுகவின் ஆதரவு வாபஸ் முடிவு மறுபரிசீலனைக்கு உட்பட்டதா?: கருணாநிதி பதில் சென்னை: 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக கு...
இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என பார்லி.யில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி சென்னை: இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தாம் வலிய...
3வது நாளாக தொடரும் லயோலா கல்லூரி மாணவர்களின் இலங்கை எதிர்ப்பு உண்ணாவிரதம் சென்னை: சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் 3வது...
இலங்கை செய்த இனப்படுகொலை... ஐ.நாவில் இன்று பரபரப்பான இன்னொரு வீடியோ! ஜெனீவா: ஈழத்தில் தமிழினப் படுகொலையை மகா குரூரமாக அரங்கேற்றிய சிங்கள ராணுவத்தின் போர்க்குற்றத்துக்...
மனம் பதற வைத்த நோ பயர் ஸோன் - டெல்லியில் வெளியிட்டது சேனல் 4! டெல்லி: சிங்கள வெறியர்களின் கொடூரக் கொலைக் கள காட்சிகளின் தொகுப்பினை 'நோ பயர் ஸோன்' எனும் பெயரில் வெள...
இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம் - இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆவேசம் சென்னை: ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும், கேட்போம் என்று ...
பொதுமக்களை பலி கொடுத்தேனும் புலிகளை அழிப்பதில் தீவிரம் காட்டியது இலங்கை அரசு: ஐ.நா. அதிகாரி கொழும்பு: பொதுமக்களை பலி கொடுத்தாவது தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற முடிவில் இலங்கை அரசு உற...
இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா நடந்துள்ளது- சீமான் சென்னை: கொலைகாரான இலங்கைக்கு சாதகமாகவே இப்போதும் இந்தியா நடந்துள்ளது. முன்பு தமிழனுக்கு எதிராக நின்...