அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்: 2 பேர் பலி போர்ட்லேண்ட்: அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் இருக்கும் ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் அங்கு கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த 2 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர். அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் உள்ளது கிளாக்கமாஸ் டவுன் சென்டர் என்னும் ஷாப்பிங் மால். நேற்று அந்த மாலில் கிறிஸ்துமஸ் ...
அமெரிக்காவில் 4 போலீஸார் சுட்டுக்கொலை சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டில் நகருக்கு அருகே ஒரு காபி ஷாப்பில் 4 போலீசாரை ஒருவன் சுட்டுக் கெ...
உஸ்மான் கைது முக்கிய திருப்பம்-பாக். போலீஸ் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் நடத்திய தாக்குதலின் போது பிடிபட்ட உஸ்மானுக்கு, இலங்கை க...
யு.எஸ்: வியட்நாம் நபர் சுட்டதில் 13 பேர் பலி-தானும் தற்கொலை, தலிபான் பொறுப்பேற்பு பிங்காம்டன் (நியூயார்க்): அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், பிங்காம்டன் என்ற நகரில் மர்ம நபர் ஒருவர் ...
யுஎஸ், ஜெர்மனி: துப்பாக்கி கலாச்சாரம்-26 பேர் பலி பெர்லின்: ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் நடந்த இரு பயங்கர சம்பவத்தில் துப்பாக்கியா...
மும்பை பஸ்சில் துப்பாக்கியுடன் மிரட்டல்-பிகார் வாலிபர் சுட்டுக் கொலை மும்பை: ராஜ் தாக்கரேவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மும்பை பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறி மிரட்டல் விடு...
அமெரிக்கா-இலினாய்ஸ் பல்கலையில் துப்பாக்கி சூடு-4 மாணவிகள், 1 மாணவன் பலி இலினாய்ஸ்: அமெரிக்காவின் வடக்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 5 மாணவர்களை சுட்டுக் கொன்ற நபர் தானும்...
அமெரிக்காவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை நியூயார்க்:அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். ...
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் நிவாஸ் ஷெபின் வழக்கறிஞர் சுட்டுக் கொலைஇஸ்லாமாபாத்:சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நி...