மாநகராட்சி கேன்டீனில் ஆவரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், மூலிகை கூட்டை ருசித்த அமைச்சர்கள் சென்னை: சென்னை மாநகராட்சி கேன்டீனில் தயார் செய்யப்பட்ட சாதம், ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், துளசி மோர், பிரண்டை துவையல், மூலிகை கூட்டு ஆகியவற்றை அமைச்சர்கள் ருசித்து சாப்பிட்டனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மூலிகை உணவு கேன்டீன் திறக்கப்பட்டது. அங்கு மூலிகை டீ, சூப், மூலிகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு நலம் ...
குழந்தை வரம் தரும் நெருஞ்சி சாலை ஓரங்களிலும், விளை நிலங்களிலும் களைச்செடியாக முளைத்திருக்கும் நெருஞ்சி பல்வேறு மருத்துவ குணங்...
இதயநோயை குணமாக்கும் பிரண்டை! இந்தியாவே மூலிகைகள் நிறைந்த தேசம்தான். நம்நாட்டில் கிடைக்கும் மூலிகைகளே நமது நோய் தீர்க்கும் மருந்...
சிறிய கோவைக்காயில் பெரிய பலன்கள் புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் ...
நஞ்சுக்கு மருந்தாகும் திருநீர்ப்பச்சை இந்தியாவின் வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வளரும் திருநீர்பச்சை, சாலை ஓரங்களிலும் வீணாக இருக்கும் இடங...
சுகப்பிரசவம் தரும் முடக்கற்றான் மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் என இத்தாவரம் பெயர் பெற்றுள்ள...
மனநோய்க்கு மருந்தாகும் கஞ்சா இளைய தலைமுறையினரால் போதைப் பொருளாக உபயோகிக்கப்படும் கஞ்சா செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ள...
இயற்கையின் வயாகரா முருங்கை! 'முருங்கைக் காயை' யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள். காரணம், பாக்...
விஷ்ணுவுக்கு உகந்த நெல்லிக்கனி தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததில் இருந்து நெல்லிம...
மூலிகை வயாகராவை தொடர்ர்ந்து மூலிகை குடிநீர்! சென்னை: மூலிகை வயாகராவை தொடர்ந்து தமிழக அரசின் டாம்ப்கால் நிறுவனம் துளசி, நன்னாரி, அதிமதுரம் கலந்த மூ...