தமிழ கோடீஸ்வர கந்து வட்டிக்காரர்கள் பட்டியல்-உளவுத் துறை தயாரிப்பு! நெல்லை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கந்து வட்டி மூலம் கோடிக்கணக்கில் சொத்து குவித்த முக்கிய புள்ளிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட போலீசார் குறித்து உளவுத் துறையினர் பட்டியல் தயாரித்து வருகி்ன்றனர். இது குறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துககுடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் கடந்த 10 ஆண்டுகளாக ...
ஈழத் தமிழர்களுக்குப் பணம் வந்தது குறித்து விசாரிக்க இன்டர்போலை நாடும் ஐபி-ரா தென்காசி: ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்லும் தமிழர்களிடம் பெர...
இலங்கை திரும்பிய ஈபிஆர்எல்எப் தலைவர் வரதராஜ பெருமாள்! கொழும்பு: இந்தியாவி்ல் தஞ்சமடைந்து மத்திய உளவுப் பிரிவுகளி்ன் பாதுகாப்போடு வாழ்ந்து வந்த இலங்கை...
அஞ்சு குப்தா.. பாஜக எழுப்பும் கேள்விகள்! ரேபரேலி: பாபர் மசூதி இடிப்பை தூண்டிவிட்டதோடு, அந்த மசூதி இடிந்து விழுந்தபோது அத்வானி பெரும் மகிழ்...
ஹவாலா உலகின் 'முடிசூடா மன்னன்' ஜெயின் கைது! டெல்லி: உலகின் மாபெரும் ஹவாலா பண பரிமாற்றப் புள்ளியான நரேஷ் சந்திர ஜெயின் பிடிபட்டுள்ளார்.உலகம் முழ...
உல்பா தலைவர் இந்தியாவிடம் ஒப்படைப்பு! டவ்கி (மேகாலயா): வங்க தேசத்தில் கைது செய்யப்பட்ட உல்பா தலைவர் அரபிந்த ராஜ்கோவா உள்ளிட்ட 10 பேர் இன்று ...
இந்தியாவில் பொன்சேகா-ரகசிய பயணம் மும்பை: முன்னாள் இலங்கை கூட்டுப் படைத் தலைவரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான சரத் பொன்சேகா திடீரென ...
ஐபி, ரா தலைவர்களுடன் சிஐஏ தலைவர் லியான் பனீட்டா சந்திப்பு டெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் தலைவர் லியான் பனீட்டா, ரா மற்றும் ஐபி தலைவர்கள...
யுஸ் தீவிரவாதி-இந்தியா விரையும் எப்பிஐ குழு வாஷிங்டன்: அமெரி்க்க தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லியின் இந்தியத் தொடர்புகள் குறித்து விசாரணை ந...
யுஎஸ் தீவிரவாதி... பல்டி அடித்த ப.சிதம்பரம்! டெல்லி: இந்தியாவி்ல் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு சிகாகோவில் எபிஐயால் கைது செய்யப்பட்ட ...