போலி அரசு அலுவலகம் நடத்தி வந்த ஐவர் கைது! சென்னை:தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள், பல்கலைக்கழக, கல்லூரிகளின் மதிப்பெண் பட்டியல்கள் உள்ளிட்டவற்றை போலியாக அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். ...
கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் வரும்-பிரதமர் பெங்களூர்:கர்நாடகத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசு ஸ்திரமாக இல்லை. ...
பாமக ஒரு புலி; அதை சீண்டினால்...கருணாநிதி டெல்லி:தென்னிந்திய நதிகளை இணைப்பது குறித்து முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டு...
மாணவியுடன் குடும்பம் நடத்திய ஆசிரியர் கைது! நாகர்கோவில்மனைவி, குழந்தைகளை நட்டாற்றில் விட்டு விட்டு, கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்த உ...
தமிழகத்தில் பிரதீபாவுக்கு 171-ஷெகாவத்துக்கு 59 டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் பிரதீபா பாட்டீலுக்கு 171 எம்எல்ஏக்களின் வாக்குகளும் ஷெகாவத்து...
நாடாளுமன்றத்தை அல்-கொய்தா தாக்க திட்டம்மிரட்டல் விடுத்த வாலிபர் கைது டெல்லி:சுதந்திர தினத்தன்று நாடாளுமன்றத்தை அல்-கொய்தா தாக்கப் போவதாக மிரட்டல் வந்ததையடுத்து நாடா...
ஹனீப் சிம் கார்ட்- ஆஸி. புரட்டு வாதம் அம்பலம்பிரணாப்புடன் ஆஸி. அமைச்சர் போனில் பேச்சு டெல்லிடாக்டர் முகம்மது ஹனீப் வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர், ம...
எனது பெயரை கெடுக்க சதிபிரதமருக்கு தயாநிதி மாறன் கடிதம்! சென்னை:எனது பெயரைக் கெடுக்கும் நோக்கில் பி. ...
27%: பிரதமருடன் அர்ஜூன்சிங் ஆலோசனை டெல்லி: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்...
27% இட ஒதுக்கீட்டை காக்க மத்திய அரசு முழு முயற்சி-அர்ஜூன் சிங் டெல்லி:பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண அனைத்து சட்டவ...