பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ கவர்னர் பெங்களூர்: நாட்டின் பணவீக்கத்துக்கு கிராமப்புற மக்களும் சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் காரணம் என்று கூறி பலத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ். பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற கர்நாடகா தொழில்-வர்த்தக சபை கூட்டத்தில் சுப்பாராவ் பேசுகையில்,2010, 2011 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. 2012-ம் ஆண்டு பண வீக்கம் மிதமாக இருந்தது. பணவீக்கம் அதிகரித்ததற்கு ...
ரெபோ ரேட், சிஆர்ஆர் விகிதங்களை குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி விகிதம் குறையும் டெல்லி: கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பின் ரெபோ ரேட்டை (repo rate என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் க...
விலைவாசி உயரத்தான் செய்யும்.. அதுக்கு இப்படி புலம்புறதா?-ப.சிதம்பரம் கேட்கிறார்! பெங்களூர் & டெல்லி: ப.சிதம்பரம் மீண்டும் மத்திய நிதியமைச்சராகப் போவது நிச்சயம் என்பது அவரது பேச்...
ரூபாயின் மதிப்பு சர்ர்ர்ர்.. விலைவாசி விர்ர்ர்ர்! டெல்லி: ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து வருவதையடுத்து விலைவாசியும் கடுமையாக உயர்ந்து...
பெரும் கஷ்டத்தில் 3ல் ஒரு இந்தியர்! டெல்லி: இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியும் பணவீக்கமும் மக்களை பெரும் பாடுபடுத்தி வருவதாக ...
நாடாளுமன்றம் 24 நாட்களுக்குப் பின் நாளை மீண்டும் கூடுகிறது டெல்லி: 24 நாட்களுக்குப் பின் நாடாளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது.நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்...
உணவு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிக வெளிநாட்டு முதலீடு - மத்திய அரசு டெல்லி: உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சில்லறை வணிகத்தில் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக...
இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சி!: 8.4%லிருந்து 6.9% ஆக சரிந்தது!! டெல்லி: இந்தியப் பொருளாதார கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள...
உணவு பொருள் விலை உயர்வால் அக்டோபரில், பொது பணவீக்கம் 9.73 சதவீதமாக உயர்வு டெல்லி: உணவு தானியங்கள் மற்றும் எரிபொருள்கள் விலை உயர்வால், நடப்பு 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பொ...
இந்தியப் பணவீக்கத்தை உயர்த்தும் சீனா! டெல்லி: இந்தியாவுக்கான ஏற்றுமதிப் பொருள்களின் விலையை சீனா அதிகரித்துவிட்டதுதான் இந்தியாவில் பணவீக...