டுபாக்கூர் நிறுவனத்தை நம்பி லட்சக் கணக்கில் ஏமாந்து நிற்கும் மக்கள் சென்னை: தமிழகம் முழுவதும் இணையதளத்தை பயன்படுத்துபவர்களை ஆசைகாட்டி ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து முதலீட்டாளர்கள் போலீசாரிடம் புகார் கொடுக்கவும் பயந்து போய் நடந்ததை வெளியில் சொல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். அரபு நாடுகளைச் சேர்ந்த பிரபல நிறுவனம் பெயரில் நடந்துள்ள மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பேரீச்சம்பழம், பால், கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களை ...
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு வரவேற்பு - ஜெயலலிதா தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ள ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்க...
ஜப்பானின் கடன் தர ரேட்டிங்கும் 'டமால்'... ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு! டோக்கியோ: அமெரிக்காவைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் கடன் தகுதி மதிப்பீடும் குறைக்கப்பட்டுள்ளது. இதன...
மீண்டும் 'கரெக்ஷன்' வர வாய்ப்பு... முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை! மும்பை: இந்திய பொருளாதாரம் சகஜ நிலைக்குத் திரும்பினாலும், பங்குச் சந்தை மட்டும் இன்னும் தடுமாற்றத்த...
வேண்டாம் அமெரிக்கா... இந்தியா, சீனா, பிரேசில் போதும்-இது முதலீட்டாளர்களின் விருப்பம் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளுக்கு ஏற்ற நாடு அமெரிக்கா அல்ல என்றும், இந்தியா,...
முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.18,000 கோடி லாபம் மும்பை: அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட சமரசத்தால் பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் வி...
சென்செக்ஸில் 410 புள்ளிகள் சரிவு! மும்பை: இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 410 புள்ளிகள் வரை குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் ...
சென்னையில் மீண்டும் ஒரு மெகா நிதி நிறுவன மோசடி சென்னை: தமிழகத்தில் ரூ. 1,000 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது ஒரு நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தி்ன் உரிம...
சில நொடிகளில் ரூ.4,08,410 கோடி மதிப்பு உயர்வு: முதலீட்டாளர் காட்டில் மழை! மும்பை: இன்றைய பங்குச் சந்தை உயர்வு காரணமாக முதலீட்டாளர்களின் காட்டில் பணமழை கொட்டியது. வர்த்தகம் ஆ...
சரிவுடன் துவங்கிய பங்கு வர்த்தகம்! மும்பை: உலக பங்குச் சந்தைகள் ஒட்டுமொத்தமாக இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. ...