அண்ணாச்சி இன்று சரண்-சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு சென்னை: பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஹோட்டல் சரவண பவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் நீதிமன்றத்தி்ல் சரணடைகிறார்.தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளார்.தனது ஹோட்டலில் வேலைபார்த்த ஊழியரின் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை அடியாட்களை வைத்துக் கடத்திக் கொலை செய்தார் ராஜகோபால்.இந்த வழக்கில் ராஜகோபால், ...
சரவணபவன் அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனை சென்னை: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு...
ஜீவஜோதி கொலை முயற்சி வழக்கு;சரவண பவன் ராஜகோபால் விடுதலை! நாகப்பட்டனம்:ஜீவஜோதியைக் கொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து சரவண பவன் ஹோட்டல்...
ஷாவ்யா போட்டுள்ள ஆட்டம் நவம்பர் 27, 2003ஷாவ்யா போட்டுள்ள ஆட்டம் தீண்ட தீண்ட படத்தில் அறிமுகமாகும் ஷாவ்யாவுக்கு வயது பதினைந்துத...
இளையராஜாவின் திருவாசகம்! நாளை வெளியீடு! இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடியுள்ள திருவாசகம், இசைத் தொகுப்பு சென்னையில் நாளை (வியாழக்கிழமை)வெ...
விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம்: வைகோ கோரிக்கை சென்னை: விவசாயிகளுக்கு முழுமையான வெள்ள நிவாரண உதவிகளை தமிழக அரசு தாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டு...
பெங்களூரில் கட்டடம் இடிந்து 5 தமிழர்கள் பலி பெங்களூர்:பெங்களூரில் வணிக வளாக கட்டடப்பணியின் போது, கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில், தர்மபுரிய...
திரைத் துளி கமல்ஹாசனின் முன்னாள் சண்டியர்- இந் நாள் தலைப்பில்லா படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா டிசம்பர் 5ம...
தீயில் கருகிய பட்டாம் பூச்சிகள் ஆசிரியர்காலையில் பட்டாம் பூச்சிகளாய் அம்மா, அப்பாவுக்கு கை அசைத்து, டாடா காட்டிவிட்டுப் போனஇளம் பிஞ...