லண்டன் ஒலிம்பிக்: ஜூடோ போட்டியில் கலந்து கொள்ளும் ஒரே இந்திய வீராங்கனை டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஜூடோ போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஒரே வீராங்கனையாக கரீமா செளத்ரி களமிறங்குகிறார். அவர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் உள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளை சேர்ந்த 81 பேர் ...