களக்காடு மலையில் பயங்கர காட்டுத் தீ: அணைக்கப் போராடும் வனத்துறை நெல்லை: களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. அதை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் அரிய மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலாகின. களக்காடு புலிகள் காப்பக மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நீடிக்கிறது. அருவிகள் மற்றும் நீரோடைகள் ...
ஊருக்குள் ஹாயாக வந்து செல்லும் சிறுத்தை: விவசாயிகள் பீதி நெல்லை: களக்காடு மலை அடிவாரத்தில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர...
யானைகள் காட்டுக்குள் செல்ல வனபேச்சியம்மனுக்கு பொங்கல் வைத்த வனத்துறையினர் களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்துள்ள யானைக் கூட்டங்கள் ம...
களக்காடு மலைப் பகுதியில் 50 பேர் தங்கும் பிரமாண்ட குகை கண்டுபிடிப்பு களக்காடு: களக்காடு மலையில் பிரமாண்ட குகை இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் ஒரே நேரத்தில் 50 பேர் தங்கும...
இலவச பட்டா கேட்டு கிராமத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம் களக்காடு: இலவச பட்டா வழங்கக் கோரி காட்டுப் பகுதியில் குடியேறிய மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட...
களக்காடு அருகே இரண்டாவது நாளாக காட்டு தீ: மக்கள் பீதி களக்காடு: களக்காடு அருகே உள்ள மலையில் நேற்று இரண்டாவது நாளாக காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இத...
களக்காடு பகுதியில் கரடிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை களக்காடு: களக்காடு பகுதியில் கரடிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.களக்காடு மேற்க...
ஓட ஓட விரட்டி கான்ட்ராக்டர் படுகொலை களக்காடு (திருநெல்வேலி): நெல்லை மாவட்டம் களக்காட்டில் சினிமாவில் வருவது போல் கான்ட்ராக்டர் ஓட ஓட விர...