கவியரசருக்கு வயது 86.. கண்ணதாசனுக்கு அரசு சார்பில் மரியாதை! நான் மானிட இனத்தை ஆட்டிவைப்பேன் -அவர்மாண்டு விட்டால் அதை பாட்டில் வைப்பேன்நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை.. கவயிரசரின் பொன்வரிகள் இவை. அந்த வரிகள் அவருக்கே பொருத்தமானவை. காவியத் தாயின் இளைய மகனாக திகழ்ந்த அந்த கண்ணதசானுக்கு இன்று 86வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னையில் உள்ள அவரது திருவுருச் சிலைக்கு அரசு ...
24ல் கவிஞர் கண்ணதாசனின் 85வது பிறந்தநாள் விழா கொண்டாடும் தமிழக காங்கிரஸ் சென்னை: கவிஞர் கண்ணதாசனின் 85வது பிறந்த நாள் விழாவை கொண்டாட தமிழக காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள...
கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி மரணம்! கவியரசர் கண்ணதாசன் முதல் மனைவி பொன்னம்மா ஆச்சி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79.தமிழ் சின...
மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் 'கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள்’ பற்றிய சொல்லரங்கம் மஸ்கட்: மஸ்கட் தமிழ் சங்கத்தின் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் பற்றிய சொல்லரங்கம் கடந்த மாதம் 20ம் தேதி மஸ...
டல்லாஸ் திருக்குறள் போட்டியில் கண்ணதாசன் கொள்ளுப் பேத்தி சாதனை! டல்லாஸ்: சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற திருக்குறள் போட்டியில் பஞ்சு அருணாச்சலத்தின் பே...
பூசாரியே போயாச்சு, புல்லட் மட்டும் ஏன் சீறுது??-பெரம்பலூரைக் கலக்கும் இளவரசியின் அண்ணன்! சென்னை: சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் கூண்டோடு துரத்தப்பட்டு விட்ட நிலையில் இளவரசியை ம...
கண்ணதாசன் அண்ணன் மகன் கண்ணப்பனின் ரூ. 100 கோடி நிலம் அபகரிப்பு சென்னை: சென்னையில் கவியரசு கண்ணதாசனின் அண்ணன் சீனிவாசனின் மகன் கண்ணப்பனுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி ம...
கடவுள் தமிழுக்கு தந்த கொடை கண்ணதாசன்!- எம்எஸ்வி கடவுள் தமிழுக்குத் தந்த கொடைதான் கவியரசர் கண்ணதாசன். இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் கண்ணதாசன் ந...
கண்ணதாசனை விஞ்சிய கவிஞர் இதுவரை பிறக்கவில்லை - ப.சிதம்பரம் கண்ணதாசனை விஞ்சிய கவிஞன் இதுவரை தோன்றவில்லை. கேள்வி ஞானத்தால் புரிந்து கொண்டு, வாழ்பவர்களுக்கும் பு...
''எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை''... இன்று உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிங்காரமாக சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் 'கவியரசர்' என்று எம...