மதுரை போலீஸ் கமிஷனர் மீது வழக்குப் பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு மதுரை: மனித உரிமைகளை மீறியதுமற்றும் அவதூறை ஏற்படுத்தும் வகையிலான விசாரணையை நடத்தியது தொடர்பாக மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் மற்றும் ஐந்து போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அஏதில், 1997ம் ஆண்டு ராமநாதபுரத்தில் ...
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - கண்ணப்பனுக்கு சீட் மறுப்பு சென்னை: தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளது திமுக. இளையாங்குடி, கம...
இடைத் தேர்தல்: கண்ணப்பன்-ராமகிருஷ்ணனுக்கு திமுக சீட்? சென்னை: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மதிமுகவிலிருந்து திமுகவுக்குத் தாவிய மு.கண்ணப்பன், கம்...
கண்ணப்பன் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கு-டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் சகோதரர் செந்தாமரை தாக்கப்பபட்டு, பணம் பறிக்கப்பட்ட வழக்கை ...
எல்ஜி, செஞ்சி, கண்ணப்பனுக்கு 'இதயத்தி்ல் இடம்'! சென்னை: திமுகவில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்தது ஏமாந்து போய் முதல்வர் கருணாநிதியின் இதயத்தில...
விரைவில் மதிமுகவே இருக்காது: மு.கண்ணப்பன் சென்னை: விரைவில் மதிமுக காணாமல் போய் விடும். அங்கிருந்து மேலும் பலர் திமுவுக்கு வரத் துடித்துக் கொண்...
மதிமுகவை அழிக்க கருணாநிதி முயற்சி-வைகோ தேனி: ரைவில் நாங்கள் தான் உண்மையான திமுக என்பதை உணர்த்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூற...
இன்று திமுகவில் இணைகிறார் கண்ணப்பன் சென்னை: மதிமுகவிலிருந்து விலகியுள்ள மு.கண்ணப்பன் இன்று திமுகவில் இணைகிறார். தன்னுடன் 10 ஆயிரம் பேர் இ...
ஆதரவாளர்கள் 'ஜகா'-ஆள் பிடிக்கும் கண்ணப்பன்! கோவை: மதிமுகவிலிருந்து வேகமாக விலகி, திமுகவில் சேரப் போவதாக அறிவித்து விட்ட கண்ணப்பன், தனது ஆதரவாளர்...
மீண்டும் பொள்ளாச்சியை கேட்கும் மதிமுக பொள்ளாச்சி: வரும் மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் மதிமுக மீண்டும் போட்டியிட வேண்டும் என்...