இது என்ன வாய்க்கால் பிரச்சினையா... கருணாநிதி ஆதங்கம் சென்னை: சேது கால்வாய் அல்ல அது சேது கடல். இது வாய்க்கால் பிரச்சினை அல்ல, நம்முடைய வாழ்வாதாரப் பிரச்சினை. வருங்கால தமிழகத்தின் பிரச்சினை. எனவே சேது கால்வாய் திட்டம் என்று சொல்லாதீர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி உணர்ச்சி ...
இந்தியாவின் கவலையை இலங்கைக்குத் தெரிவிப்போம்- கருணாநிதிக்கு பிரதமர் கடிதம் சென்னை: இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள...
பதவிக்கு தகுந்த பண்பாடு வேண்டாமா?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி சென்னை: காழ்ப்புணர்வைக் கைவிட்டு, குரோதத்தை ஒதுக்கி விட்டு ஆட்சியை நடத்த முயற்சி செய்யுங்கள். பதவிக...
தூங்குபவரை எழுப்பலாம், தூங்குபவர் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது: கருணாநிதி மீது ஜெ. விளாசல் சென்னை: தூங்குபவரை எழுப்பலாம் ஆனால் தூங்குபவரைப் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்று இந்த ஆண்டு கு...
''ஹாஹாஹாஹா''... மத்திய அரசைக் கண்டித்து ஜூலை 8ல் திமுக ஆர்ப்பாட்டமாம்! சென்னை: ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக ஏதாவது முக்கியத் தீர்மானம் கொண்டு வருவார்கள் என்று பெரிதும் எதிர்...
சென்னையில் நாளை திமுக நிர்வாக குழு கூட்டம் சென்னை: திமுக நிர்வாக குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நாளை...
மணிவண்ணன் ஒரு திறமையான இயக்குநர்: கருணாநிதி புகழாரம் சென்னை: ஐம்பது படங்களை இயக்கியவரும், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர மற்றும்...
கருணாநிதியுடன் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் திடீர் சந்திப்பு: ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆ சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இன்று சந்தித்து பேசியது அரசியல் வட...
கருணாநிதிக்கு மேடையேறிப் போய் வணக்கம் வைத்த சோ! சென்னை: சென்னையில் நேற்று நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் இல்லத் திருமண விழாவில் கலந...
இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா, இல்லையா? சாகுபடி செய்ய நீர் கிடைக்குமா, கிடைக்காதா?: கருணாநிதி சென்னை: இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? சாகுபடி செய்ய நீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை தமி...